<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-962824165479161955</id><updated>2012-01-26T22:03:13.292-08:00</updated><category term='இசை'/><category term='கனடா'/><category term='விளையாட்டு'/><category term='சென்னை'/><category term='சிறிலங்கா'/><category term='விமர்சனம்'/><category term='தேர்தல்'/><category term='திமுக'/><category term='காங்கிரசு'/><category term='குமுதம்'/><category term='1999'/><category term='காங்கிரஸ்'/><category term='அவுஸ்திரெலியா'/><category term='இந்தோனேசியா'/><category term='வன்னி'/><category term='எல்லாளன்'/><category term='சமூகம்'/><category term='முத்துக்குமார்'/><category term='நாத்திகம்'/><category term='இந்தியா'/><category term='கருணாநிதி'/><category term='ஈழம்'/><category term='ஆன்மிகம்'/><category term='அனுபவம்'/><category term='கலை'/><category term='சிட்னி'/><category term='கலைஞர்'/><category term='இலங்கை'/><category term='நிலநடுக்கம்'/><category term='தமிழகம்'/><category term='திரைப்படம்'/><category term='அரசியல்'/><title type='text'>கந்தப்பு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>24</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-340628728782359243</id><published>2012-01-26T22:01:00.000-08:00</published><updated>2012-01-26T22:01:59.400-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு</title><content type='html'>அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங்களது பரம்பரையில் மணமகன்கள் வருவது வழக்கம், அதே போல மணமகன் வர வேண்டும் என மணமகனின் பாட்டியார் விரும்பியதினால் மணமகன் குதிரை வண்டியில் வந்தார். நாதசுரம், மேளவாத்தியங்கள் வாசிக்கப்பட மணமகன்  மேடைக்கு  வந்து அமர்ந்தார்.  மேடைக்கு அருகில் இருக்கும் ஒலிவாங்கியில் திருமண நிகழ்வு பற்றி, அதை முன்னெடுத்துச் சென்றவர் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார்.  வழமையாகத் திருமண நிகழ்வுகளில் காணப்படும் தேவையற்ற சடங்குகள் இத்திருமண நிகழ்வில் இல்லை. ஆனால் சம்பிரதாயங்கள் பேணப்படும் என்று சொன்னார். மேடையில் ஐயர் ஒருவரையும் காணவில்லை. இதனால் வழமையான திருமண நிகழ்வுகளில் ஐயர்மார்களினால் சொல்லப்படும் பொருள் விளங்காத வட மொழி இங்கு உச்சரிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மணமகனின் தகப்பனார் தேங்காய் உடை த்ததும், மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஈழத்தில் பிறந்த பலர் சிட்னியில் தங்களது திருமணத்தின் போது வட இந்திய உடைகளை அணிவது வழக்கம். ஆனால்  புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன் வேட்டி அணிந்திருந்தார். சால்வையினைக் கொண்டு மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை இங்கு அணிவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் யாழ்ப்பாணத்தில் வரும் உதயன் பத்திரிகையில் மாப்பிள்ளைகளின் சீதனப் பட்டியலின் விபரங்கள் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ஆண்கள் தன்னைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் தனக்கு வருபவர் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும். அத்துடன் முக்கியமாக கொழுத்த சீதனம் தரப்பட வேண்டும். சிங்கள அரசு, தமிழர் தயாகத்தினை முற்று முழுதாக கைப்பற்றிய பின்பு தாயக விடுதலைக்காக அர்ப்பணித்த பெண்கள் பலரினை சமுகம் ஒதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. சிலரை  அவர்களின் குடும்பங்களே கண்டு கொள்வதில்லை எனவும் செய்திகள் வந்தன. ஆனால் வன்னியில் இருந்து பெண் ஒருவரைத்  தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன்.  மணமகனுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதும், வெவ்வேறு வயதுடைய 28 தோழிகளுடன் மணமகள் மேடைக்கு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மே 19 2009க்கு முன்பு விடுதலைப்புலிகளை உயர்வாகப் பேசியவர்களில் சிலர் இப்பொழுது விடுதலைப்புலிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்துகிறார்கள். முன்பு ஊடகங்களில், மேடைகளில் , பொதுவிடங்களில் புலிகளை உயர்வாகச் சொன்ன இவர்கள் மே 2009க்குப் பிறகு வந்த மாவீரர் தினங்களில் கலந்து கொள்வதில்லை. மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. மணமகள் மேடைக்கு வந்ததும் மாவீரர்களை நினைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர், தாலி பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார்.  அன்பின் சின்னமாக, அடையாளமாக அணிவிக்கப்படுவது தாலி. இது வேலி என்ற கருத்து தேவையற்றது. வேலி, எம் மனதில் போடவேண்டியது, கழுத்தில் அணியப்படுவதல்ல என்று அவர் கூறியதுடன் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தோர் தாலியை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதே வேளை ஓதுவார் ஒருவரால் பஞ்ச புராணம் ஓதப்பட்டது. தொடர்ந்து மணமகன் அளிப்பும் மணமகள் அளிப்பும் இடம்பெற்றன. திருமணம் பற்றி தேசியத்தலைவர் சொன்ன "ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புகளைப் பகிர்ந்து, சமுகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்ற கூற்றினை திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர் சொன்னார். முள்ளிவாய்க்கால் அவலம் வரை தாயகத்தில் அங்குள்ள மக்களுக்கு உதவிய தமிழர் ஒருவர் தேங்காய் உடைக்க, மறைந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் ஆசீர்வதிக்கப்பட்ட தாலித்தட்டை ஏந்தி நிற்க, அவர் முன்னிலையில், தாயகத்துக்கு அதிகளவு உதவி செய்யும் தம்பதியினர் தாலியினை எடுத்து மணமகனுக்கு வழங்க,  வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அரச படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரப்பட்டவேளையில் மணமகனால் மணமகளுக்கு தாலி கட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண நிகழ்வில் "பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே " ,"தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்" போன்ற தாயக விடுதலை கீதங்களை அழகாக நாதசுர இசையில் காதுக்கு இனிமையூட்டினார் நாதசுரக் கலைஞர். மக்கள் பெற வேண்டிய பேறுகள் பதினாறு.  காளமேகப்புலவர் இப்பதினாறு பேற்றையும் இறைவனிடம் வேண்டிப்பாடிய பாடலை கூறி அழகாக அந்த பதினாறு பேறுகளும் எவை என விளக்கம் தந்தார், திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர். அவையாவன புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, செல்வம், உணவுத்தானியம், நல்லூழ், இன்பம், அறிவு, அழகு, பெருமை, அறம், நோயின்மை, நீண்ட ஆயுள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணமகன் மணமகளுக்கு குங்குமப் பொட்டிட, மணமக்கள் மாலை மாற்ற, பெற்றோர், பெரியோர், வந்திருப்போர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்த சுவையான மதிய போசனத்துடன் திருமண நிகழ்வு ஒன்று முப்பது மணியளவில் முடிவுற்றது. வன்னியில் எத்தனையோ பெண்கள் திருமணவயது வந்தும் மாப்பிள்ளைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள். இந்த மணமகன் முன்னெடுத்துச் செய்தது போல, புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் பல இளைஞர்கள், மணம் செய்ய எண்ணும் போது, வன்னிவாழ் பெண்களை வாழ்க்கைத் துணையாக்க முன்வருவார்களா?.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-340628728782359243?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/340628728782359243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/340628728782359243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/340628728782359243'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2012/01/blog-post.html' title='சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-8405484215606605378</id><published>2010-11-29T17:23:00.000-08:00</published><updated>2010-11-29T17:27:31.001-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஊடகவியலாளர்  சிவநாயகம் அவர்கள்  தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TPRSO6-hkCI/AAAAAAAAAHE/nta7Hh-5L74/s1600/S%252520Sivanayagam%252520Pen%252520and%252520The%252520Gun.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 119px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TPRSO6-hkCI/AAAAAAAAAHE/nta7Hh-5L74/s320/S%252520Sivanayagam%252520Pen%252520and%252520The%252520Gun.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545147457503072290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில்  கடமையாற்றினார்.  இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார்.  இக்காலத்தில்  தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது.  இதனால் தமிழகத்துக்கு அகதியாகச் சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் வேலை செய்தார். தமிழ் நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் நடாத்தினார்.  அப்பத்திரிகையில் தமிழர்களின் போராட்டங்களை எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டு இருந்த சிவ நாயகம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை  கிடைக்க இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் நோய் அதிகரிக்க, நிபந்தனையின் படி இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்க பிரான்சு நாட்டில் அடைக்களம் பெற்றார். புலம் பெயர்ந்தாலும் கொடிய நோய்க்கு மத்தியிலும் 'Hot Spring' என்ற பத்திரிகையை ஆரம்பித்து  அதில் தமிழர்களின் போராட்டத்தினைப்பற்றி எழுதினார். 2005ல் கொழும்பில் நோய் முற்றிய நிலையிலும் எழுதிய புத்தகம் தான் 'Sri Lanka: Witness To History' .இவர் முன்பு எழுதிய மற்றொரு புத்தகம் - 'Pen And Gun'. சுப்பிரமண்யம் சிவநாயகம் அவர்கள்  தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-8405484215606605378?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/8405484215606605378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/11/80.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8405484215606605378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8405484215606605378'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/11/80.html' title='ஊடகவியலாளர்  சிவநாயகம் அவர்கள்  தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TPRSO6-hkCI/AAAAAAAAAHE/nta7Hh-5L74/s72-c/S%252520Sivanayagam%252520Pen%252520and%252520The%252520Gun.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-6301072138489483379</id><published>2010-11-08T21:41:00.000-08:00</published><updated>2010-11-08T21:51:35.545-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்திரெலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjg3Z-xpuI/AAAAAAAAAG8/6ImD7K3tdGM/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 117px; height: 130px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjg3Z-xpuI/AAAAAAAAAG8/6ImD7K3tdGM/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537422984323639010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன்.  சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம்.  சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை எனக்குத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகவும் எங்களை அழிக்க நினைக்கும் சிறிலங்காவுக்கு எதிராகவும் குரல் கொடுக்க நான் கலந்து கொள்கிறேன் என்று சொன்னேன். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுப்பதினால் தங்களுக்கும் மகிழ்ச்சி. நன்றிகள் என்று என்னுடன் வேலை பார்க்கும் அவுஸ்திரெலியர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;நானும் வெள்ளிக்கிழமை துடுப்பாட்டம் பார்க்கத் தயாரானேன். எதிர்ப்பாராத விதமாக உறவினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதினால் அவரைப் பார்க்கவேண்டி இருந்தது. இதனால் நான் பகலில் துடுப்பாட்டம் பார்க்கச் செல்ல முடியவில்லை. பல இளையோர் துடுப்பாட்டம் பார்க்க சென்றார்கள். சிங்கள அரசு தமிழர்களை சர்வதேச விதிமுறைகளை மீறிக் கொல்லுவதைக் காண்பிக்கும் குண்டு ஒன்றினை வீசும் பந்து வீச்சாளரின் படம் உடைய படத்தை உடைய மேலாடைகளை அணிந்தவண்ணம் சென்றார்கள். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjgkIF31AI/AAAAAAAAAGs/KUL3mKMBdzc/s1600/ausslcricketsydneynov202.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 248px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjgkIF31AI/AAAAAAAAAGs/KUL3mKMBdzc/s320/ausslcricketsydneynov202.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537422653104051202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjghAmsddI/AAAAAAAAAGk/tSlVhcVMzxI/s1600/ausslcricketsydneynov201.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 295px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjghAmsddI/AAAAAAAAAGk/tSlVhcVMzxI/s320/ausslcricketsydneynov201.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537422599554627026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆனால் காவல்துறையினர் இந்த ஆடையினை அணிந்து உள்ளே செல்லக்கூடாது. உள்ளே யாராவது அணிந்து இருந்தால் அவர்களுக்கு 5000 வெள்ளி அபாராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்கள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மெல்பேர்ணிலும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிவரும் பொழுது சிறிலங்காவின் மனித உரிமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவ்வார்ப்பாட்டங்கள் மைதானங்களுக்கு வெளியேதான் நடைபெற்றன. மைதானத்துக்கு உள்ளே நடைபெறவில்லை. சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கு மைதானத்தைச் சுற்றிவர பல வாசல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தால் எல்லாப்பார்வையாளர்களும் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க மாட்டார்கள். மைதானத்துக்கு வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கமாட்டார்கள்.&lt;br /&gt; நான் சென்ற போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. போட்டி இடை நிறுத்தப்பட்டு இருந்தது. பல பார்வையாளர்கள் இனிமேல் போட்டி நடைபெற மாட்டாது என நினைத்து மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்திவிட்டேன். போய்ப்பார்ப்போம் என்று நினைத்து மைதானத்துக்குள் சென்றேன். சில நிமிடங்களின் பின்பு மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமானது. அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாக தமிழர்கள் கொடிகாட்ட அருகில் சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் சிங்களதேசத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். வாத்தியக்கருவிகளுடன் சில தமிழர்கள் இசை பொழிய, அவுஸ்திரெலியாத் துடுப்பாட்டக்காரர்கள் 4, 6 ஓட்டங்கள் பெறும் போது தமிழர்கள் எழுந்து ஆடினார்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjgdzYmVNI/AAAAAAAAAGc/WuG2Xt3igAI/s1600/ausslcricketsydneynov20.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 248px;" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjgdzYmVNI/AAAAAAAAAGc/WuG2Xt3igAI/s320/ausslcricketsydneynov20.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537422544466236626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இளையோர் ஒருவரைப் பார்த்து அவுஸ்திரெலியர் ஒருவர்,  நீங்கள் அவுஸ்திரெலியாவில் பிறந்தீரா என்று கேட்டார். ஆம் என்று அந்த இளைஞன் பதில் அளிக்க, வெள்ளைக்காரர் தமிழ் புலியா என்று சிரித்துக் கொண்டு கேட்க, இளைஞரும் ஆமாம் நான் தமிழ் புலி என்றார். வெள்ளைக்காரரும் அவ்விளைஞருக்கு கை கொடுத்தார்.  என்னைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர்,  இசை வாத்தியங்களுடன் ஆடிப்பாடி தமிழர்கள் ஆடி அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்ததினால் பல தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். இங்கு திறமைக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இங்கு தான் காண்கிறேன். இதனால் நாங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதற்கு வெள்ளைக்காரர் " உண்மையில் சுதந்திரமாக வாழக்கூடிய நாடுகளில் அவுஸ்திரெலியாவும் ஒன்று" என்றார். இடையில் இரு சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் வந்து எங்களைக் குழப்ப வந்தார்கள். காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள். ஒரு வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கடி புகைப்படம் எடுத்தார். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சி என்றார். மீண்டும் மழை அதிகம் குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. அவுஸ்திரெலியாவின் வெற்றிவாய்ப்பு குறைந்ததினால் அங்கிருந்து வீடு நோக்கிச் சென்றோம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjgz4N08uI/AAAAAAAAAG0/-4qzZago1VE/s1600/untitled1.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 111px; height: 130px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjgz4N08uI/AAAAAAAAAG0/-4qzZago1VE/s320/untitled1.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537422923720356578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தப் போட்டியினைப் பார்க்க பல தமிழர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுடன் சேராமல் சிங்கள அணிக்கு ஆதரவு தந்தார்கள். சிலர் சிங்களத் தேசியக் கொடியினையும் வைத்திருந்தார்கள். இவர்களில் சிலர் சிங்கள இனவெறியைக் காட்டி அவுஸ்திரெலியாவில் அடைக்கலம் பெற்றவர்கள். அவுஸ்திரெலியாவில் எல்லாச் சலுகைகளும் பெற்றுக் கொண்டு சிங்கள நாடு நல்லது என்று சொல்பவர்கள். ஒரு சிலர் தமிழீழம் வேண்டும் என்று முன்பு கத்தியவர்கள். துடுப்பாட்டத்தில் சிங்களத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். எனினும் எனக்குச் சுதந்திர வாழ்க்கையினைத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்ற திருப்தியுடன் வீடு நோக்கிச் சென்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-6301072138489483379?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/6301072138489483379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/6301072138489483379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/6301072138489483379'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/11/blog-post.html' title='சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/TNjg3Z-xpuI/AAAAAAAAAG8/6ImD7K3tdGM/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-1797057674458840574</id><published>2010-05-26T20:00:00.000-07:00</published><updated>2010-05-26T23:10:47.355-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, சாகும் வரை இருக்கும் இந்த வலி</title><content type='html'>தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்துறை என்று எல்லாவற்றிலும் தமிழ் இருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S_3jA0WSS6I/AAAAAAAAAGM/GMGZ1Keb6us/s1600/PTCAB61L1ICAPNCTCLCA86JGVRCAQTQWEECA3ZNO6XCAUSQQ2NCAYT1JU5CABTQTAYCAK7OJLFCAIEHHVACA7DNM8UCACZXG78CAY1RQZKCAEG6PWVCAX5WS8VCAREH3SBCAZQA244CAZHPA3HCABPN8TK.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 142px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S_3jA0WSS6I/AAAAAAAAAGM/GMGZ1Keb6us/s320/PTCAB61L1ICAPNCTCLCA86JGVRCAQTQWEECA3ZNO6XCAUSQQ2NCAYT1JU5CABTQTAYCAK7OJLFCAIEHHVACA7DNM8UCACZXG78CAY1RQZKCAEG6PWVCAX5WS8VCAREH3SBCAZQA244CAZHPA3HCABPN8TK.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475782325144013730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கால்படை, கடற்படை, விமானப் படையுடன் தமிழர்கள் ஆண்ட அந்த மண்ணை நயவஞ்சக சகுனி காந்தி தேசம், பாகிஸ்தான், சீனா, மேற்கு நாடுகள் துணையுடன் சிங்களதேசம் ஈவு இரக்கமின்றி அழித்துக் கொண்டிருந்தது. மரங்களைத் தறித்தால் குற்றம் என்று சொல்லும் உலக நாடுகள் இங்கே குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட அனைவரும் கொன்று அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தன. வயது வேறுபாடின்றி சித்திரவதை செய்யப்பட்டு அங்கு தமிழர்கள் இறக்க, பெண்கள் சிங்களப் படைகளுக்கு இரையாகிப் போக அதைத் தடுக்க புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழக தமிழ் உணர்வாளர்களும் நியூயோக், சிட்னி, இலண்டன், பாரிஸ், சூரிச், தமிழகம் போன்ற இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என நடாத்தியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. முத்துக்குமார் தொடங்கி முருகதாஸ் வரை தங்களது உடலுக்கு தீ மூட்டி அழித்துக்காட்டியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. சரணடையுங்கள் என்று தமிழர் தரப்பை மட்டும் உலகம் கேட்டது. கபட நாடகதாரி கருணாநிதியோ, சோனியாவின் மடிப்பிச்சைக்காக 2 மணித்தியாலம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று தமிழகத்து மக்களின் எழுச்சியை திசை திருப்ப முயன்றார். கோமாளிகள் என்று சரத் பொன்சேகாவினால் பட்டம் பெற்றவர்களும் தேர்தல் வர ஈழத்துப்பிரச்சனையை தங்களின் அரசியல் இலாபத்துக்குப் பயன் படுத்தினார்கள். இந்நிலையில் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதி சிங்களம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சரணடைந்த தமிழர்கள் சிறைகளில் சித்திரவதைகள் அனுபவித்து இறந்து கொண்டிருக்க , தமிழர்களுக்கு பொலிப் புத்திமதி சொன்ன நாடுகள் இப்பொழுது இறந்த வீட்டில் என்ன பிடுங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S_3i9KP1RoI/AAAAAAAAAGE/4_mXXjTMoh8/s1600/EGCAOEJPRUCAGPLWETCA832TG3CAPQOQSTCA2SW1J0CA26HU1UCABGEXMBCAV2OKU4CAYP4EZYCAZ0ELN6CAZS0W5QCAJWWD08CAVNCNKGCA9IWU1CCAZQP3AUCAKJH773CAZS6I49CAK0PRY7CAX5XQHY.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 135px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S_3i9KP1RoI/AAAAAAAAAGE/4_mXXjTMoh8/s320/EGCAOEJPRUCAGPLWETCA832TG3CAPQOQSTCA2SW1J0CA26HU1UCABGEXMBCAV2OKU4CAYP4EZYCAZ0ELN6CAZS0W5QCAJWWD08CAVNCNKGCA9IWU1CCAZQP3AUCAKJH773CAZS6I49CAK0PRY7CAX5XQHY.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475782262303049346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 30 வருடங்களாக சிங்களம் தமிழனை அழிக்க உயிர்தப்பி ஓடி ஒளிந்து வெளினாடுகளுக்கு தப்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாத அரசின் நடவடிக்கைகளினால் பல தமிழர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், உறவுகள் எல்லாம் வெவ்வேறு நாடுகளிலும் சிறைகளிலும் பிரிந்து சிதறிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, எங்கு இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி, தொழில், காதல்,கல்யாணம்,பழக்க வழக்கம், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாதம் தான் தீர்மானித்தது. ஆனாலும் எங்களுக்கு ஒரு நிலம் இருக்கிறது என்று நம்பிக்கையோடு வாழ்ந்தோம். ஆனால் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதியுடன் சிறுசு சிறுசாகக் கட்டிய அந்தக் கோட்டை, கொத்தணிக்குண்டுகளினாலும், நச்சு வாயுக்களிலும் அழிக்கப்பட்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் மே 18ம் திகதிக்குப் பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களில் பலர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். அந்த சம்பவங்களை மறக்க முயற்சித்தாலும் முடியாமல் தவிக்கிறார்கள். திரைப்படம்,சர்வதேச துடுப்பாட்டம், சுற்றுலா என்று வேறு விடயங்களில் ஆர்வம் காட்டி இந்த மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சித்தாலும் இடை இடையே ஊடகங்களில் வரும் செய்திகள், தெரிந்தவர்களுடன் கதைக்கும் போதும் மீண்டும் தவிக்கிறார்கள். நித்திரை கொள்ளும் போதும் இடையிடையே அந்த சம்பவங்கள் நினைவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கின்றன. இந்தத்தலைமுறையில் உள்ள ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, அவர்கள் சாகும் வரை இந்த வலி வந்து கொண்டே போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற கிழமை 18ம் திகதி சிட்னி மாட்டின் பிளேசில் நடைபெற்ற முதலாவது ஆண்டு கோர இன அழிப்பு கவனயீர்ப்பில் கலந்து கொண்டேன். பயங்கரக் குளிர், தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற அந்நிகழ்வில் கறுப்பு உடை அணிந்து பெரும்பாலும் எல்லாக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட தமிழர்கள் அங்கும் வந்திருந்தார்கள். பச்சைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் அங்கு உரையாற்றினார்கள். கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நின்ற மக்கள் தமிழ் மொழிக்காக இறந்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செய்தார்கள். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், தாயகத்துக்கு உதவுவதன் மூலம் இந்த மன அழுத்தத்தை ஒரளவு குறைக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-1797057674458840574?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/1797057674458840574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/1797057674458840574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/1797057674458840574'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/05/blog-post.html' title='ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, சாகும் வரை இருக்கும் இந்த வலி'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S_3jA0WSS6I/AAAAAAAAAGM/GMGZ1Keb6us/s72-c/PTCAB61L1ICAPNCTCLCA86JGVRCAQTQWEECA3ZNO6XCAUSQQ2NCAYT1JU5CABTQTAYCAK7OJLFCAIEHHVACA7DNM8UCACZXG78CAY1RQZKCAEG6PWVCAX5WS8VCAREH3SBCAZQA244CAZHPA3HCABPN8TK.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-4039626088282584097</id><published>2010-04-16T00:23:00.000-07:00</published><updated>2010-04-18T23:57:55.215-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிட்னி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வன்னியில் அங்கவீனப்பட்டவர்களுக்கு உதவி புரிவதற்காக சிட்னியில் நடைபெற்ற 'ஆஞ்சநேயம்' நிகழ்வு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S8gRaiSkPLI/AAAAAAAAAF8/PQW72YyvxC0/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S8gRaiSkPLI/AAAAAAAAAF8/PQW72YyvxC0/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5460633695765675186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; சிட்னிக்கு தனது நான்கு வயதில் புலம் பெயர்ந்தவர் செல்வி உமா புவனேந்திரராஜா. இவருக்கு 16 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோய் காரணமாக இவரது பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. நோயின் காரணத்தினை வைத்தியர்களினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் தனது கல்வியை தொடர்ந்து படித்து பட்டதாரியானார். சிலவருடங்களின் பின்பு முல்லைத்தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக மனிதாபிமானம் உள்ள புலம் பெயர் வாழ் தமிழர்கள் வன்னி சென்றார்கள். இவர்களைப் போல வன்னி சென்ற உமா, அங்கங்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள், காது கேட்காதவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வன்னியிலே தங்கிவிட்டார். அவர்களுக்கு கல்வி, கணணி கற்பித்தார். வன்னியில் மீண்டும் போர் வெடித்தது. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். கண் முன்னால் இறந்தவர்கள், காயப்பட்டவர்கள் மத்தியில் உயிர் தப்பி முள்ளிவாய்க்காலுக்கு மக்களோடு மக்களாகச் சென்றார். அங்கும் இறப்பவர்கள், காயப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. அங்கும் உயிர் தப்பி 2009 மே மாதம் நடுப்பகுதியில் மெனிக் பாம் என்ற முகாமுக்கு வருகிறார்.தாயகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்பு, அவுஸ்திரெலியா சிட்னியில் இருந்து வன்னி சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக சிட்னி திரும்பாத மற்றைய இரு தமிழ் அவுஸ்திரெலியர்களுடன் மெனிக் பாமில் சில நாட்கள் இருந்தபின் அங்கிருந்து ஒருவாறு வெளியே வந்து, பல இன்னல்கள் மத்தியில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிட்னி வந்தடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; பிரித்தானியாவில் பிறந்து மிகவும் சிறு வயதில் பெற்றோருடன் அவுஸ்திரெலியா சிட்னிக்கு குடிபெயர்ந்தவர் சேரன் சிறீபாலன். தமிழ் நாட்டில் அடையாரில் வசிக்கும் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் திரு தனஞ்சேயன் அவர்களிடம் பரத நாட்டியம் கற்றார். சிட்னியில் "இரசனா" என்ற நடனப் பள்ளியை நடாத்தி வருகிறார். தாயகத்தில் இருக்கும் எம்மக்களுக்கு எதாவது செய்யவேணும் என்ற துடிப்புடன் இருக்கும் இவர் 2006, 2007, 2008ம் ஆண்டுகளில் "நவம் அறிவுக்கூடத்தில்" இருந்த போரிலே உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நாட்டிய நிகழ்ச்சியினை நடாத்தினார். இதில் 3 வருடங்களும், இவருக்கு கிடைத்த கிட்டத்தட்ட 70000 அவுஸ்திரெலியா வெள்ளிகளை நவம் அறிவுக்கூடத்துக்கு அனுப்பினார். 2009ல் வன்னியில் கடும் போர் ஏற்பட்டதினால் அங்குள்ளவர்களுக்கு உதவி புரிய முடியாத நிலமை ஏற்பட்டது. இதனால் அவர் 2009ல் நாட்டிய நிகழ்ச்சியை நடாத்தவில்லை. எனினும் வன்னி தடுப்பு முகாம்களில் இருந்த 3 இலட்சம் உறவுகளுக்காக, விஸ்ணா சிவராஜா என்ற அவுஸ்திரெலியாவில் பிறந்த தமிழ் இளைஞனோடு சிட்னியில் இருந்து கன்பராவை நோக்கி கிட்டத்தட்ட 300 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாக நடந்து முடித்தார். அவுஸ்திரெலியா அரசு, ஊடகங்கள், மக்களுக்கு இந்த 3 இலட்சம் உறவுகளின் நிலமையைச் சொல்லி சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அவுஸ்திரெலியா அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் நடந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; 2009ல் நடந்த கொடூர யுத்தத்தின் பின்பு, வன்னி மக்களில் காயம் ஏற்படாமல் தப்பியவர்கள் பலர் கிடைக்கிற உதவிகளை வைத்து தங்களைப் பார்க்ககூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் யுத்தத்தினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் பலர் தங்களைப் பார்ப்பதற்கு முடியாமல் இருக்கிறார்கள். அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் நல்ல உள்ளங்கள் அனுப்பும் பணங்கள் இவர்களுக்கு போதாமல் இருக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதசெலவுக்கு 120 அவுஸ்திரெலியா வெள்ளிகள் தேவைப்படுகின்றன. வன்னியில் விற்பனையாளர்கள் பொருட்களை கொள்ளை விலைக்கு விற்று அதிக இலாபம் அடைகிறார்கள். வன்னியில் நேரில் பார்த்த இந்த மக்களுக்கு எப்படியாவேனும் உதவி செய்யவேண்டும் என்று உமா அவர்கள், உதவி செய்யக்கூடிய மனம்படைத்த சிட்னிவாழ் சிலருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். சிலர் மதிய போசன உணவு நிகழ்வொன்றினை நடாத்தி அதில் கிடைக்கும் பணத்தினை அனுப்பலாம் என்றார்கள். மாதமாதம் தங்களால் இயன்ற பணத்தை வழங்குவதன் மூலம் வன்னியில் உள்ள ஒரு குடும்பத்தை ஒருவர் பாராமறிக்க முடியும் என்று இறுதியில் முடிவெடுத்தார்கள். இவர்கள் சென்ற ஜனவரி மாதம் முதல் உதவி புரிந்தார்கள்.ஆனால் வன்னியில் அங்கவீனப்பட்டவர்கள் கிட்டத்தட்ட முப்பத்தியையாயிரம் பேர் இருக்கிறார்கள். இங்கு சிட்னியில் உதவுவதாகச் சொன்னவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையானவர்கள். அதிலும் குடும்பம் என்று இருப்பவர்கள் எல்லாரினாலும் தொடர்ந்து உதவி செய்ய முடியாது. மற்றையவர்கள் வேறு வேறு அமைப்புக்களின் உதவியுடன் தாயகத்துக்கு உதவி புரிபவர்கள். இந்நிலையில் சேரன் தன்னால் ஒரு நடன நிகழ்வினை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை தாயகத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுக்கிறார். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் 4ம் திகதி உமா அவர்கள் 'Patchwork' என்ற அமைப்பினை ஆரம்பித்தார். வன்னியில் செயல்படும் தொண்டர் அமைப்புக்களினூடாக அங்கு வலுவிழந்தோர்களுக்கு 'Patchwork' மூலம் உதவி செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt; வன்னியில் காயப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு 'Patchwork' மூலம் உதவி புரிவதற்காக சேரனின் 'ஆஞ்சநேயம்' என்ற நடன நிகழ்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை 11ம்திகதி சிட்னியில் உள்ள பாங்ஸ் டவூண்(Bankstown) மண்டபத்தில் அதிக பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. வீரம்,பக்தி,வியப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியவண்ணம் சேரன் அழகாக ஆடினார். இரசிகர்கள் மெய்மறந்து இரசித்த சேரனின் நடனத்துக்கு போட்டி போடும் விதத்தில் சிறப்பாக ஆடினார் கரிசன் இளங்கோவன். இவர் நியூசவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர். இவர் சென்ற வருடம் சிட்னியில் இருந்து சென்று தமிழ் நாட்டில் உள்ள சிதம்பரம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் நடைபெற்ற நடனவிழாவில் கலந்து சிறப்பித்தார்.இவர் 7 வயதில் தனது தாயார் திருமதி சாந்தி இளங்கோவனிடம் முறைப் படி நடனம் பயின்றார். இவ்விருவர்களின் சவாலான நடனத்துக்கு ஏற்றவாறு சிறப்பாக நடனமாடினார் செல்வி இலாவண்யா தேவராஜா அவர்கள். இவர் ஜேர்மனியில் தனது 5 வயதில் இருந்து நடனம் பயின்றவர். அவுஸ்திரெலியாவுக்கு சிறுவயதில் புலம் பெயர்ந்தபின்பு திருமதி தமயந்தி பாலராஜ்,யாழினி திருலோஜன் அவர்களிடம் நடனம் பயின்றார். அடிலெய்ட் பல்கலைக்கழக பட்டதாரியான இலவண்யா தற்பொழுது 'இரசனா' நடனப்பள்ளியில் சேரனிடம் நடனம் கற்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; பாரத் மோகனின் மிடற்றிசை, நாராயணதாஸ் கோபதிதாசின் வயலின், கிறிசான் சேகரத்தின் மிருதங்கம், செந்தூரன் தேவராஜா, ஜனகன் சுதந்திரராஜ் ஆகியோரின் தாள வாத்தியங்கள், ஐங்கரன் மகாதேவனின் புல்லாங்குழல் ஆகிய பக்கவாத்தியங்களின் இசையும், பாட்டும் நடன நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றின. காயத்திரி கிருஸ்ணமூர்த்தி நட்டுவாங்கத்துடன், பொருத்தமான விளக்கங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தார். செந்தூரன் வழங்கிய சொற்கட்டுக்கள் நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt; நிகழ்ச்சியின் இடையில் 'Patchwork' மூலம் வன்னியில் பயன் பெற்றவர்கள் சிலரின் கருத்துக்கள் திரையில் காணொளியில் காண்பிக்கப்பட்டன. உறுப்புக்கள், பார்வைகள் இழந்த இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலை பற்றிய சோகக்கதைகளையும்,'Patchwork' மூலம் கிடைத்த நன்மைகளையும் சொன்னார்கள். இவர்களின் சோகக்கதைகள் கேட்டு கண்கலங்கிய பார்வையாளர்கள், சேரனின் இந்நிகழ்வினால் 39000 அவுஸ்திரெலியா வெள்ளிகள் சேர்க்கப்பட்டதைக்கண்டு கை தட்டி மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வில் அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர்கள்,தொண்டர் அமைப்பு பிரதிநிதிகள் போன்ற அவுஸ்திரெலியர்களும் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி முடிய எதோ ஒருவிதத்தில் சிறு உதவியை தாயக மக்களுக்கு 'Patchwork' மூலம் உதவிக்கொண்டு சிறந்த நடன நிகழ்வை கண்டு களித்த மகிழ்ச்சியுடன் பார்வையாளர்கள் வீடு நோக்கிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; 'Patchwork' மூலம் உதவி வழங்க விரும்புபவர்கள், சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேளுங்கள். info@patchwork.org.au &lt;br /&gt;&lt;br /&gt; தொடர்புடைய செய்திகள்/பதிவுகள்&lt;br /&gt;1)சேரனின் 2006ல் நடைபெற்ற நடன நிகழ்வு&lt;br /&gt;http://www.yarl.com/...ndpost&amp;p=231916&lt;br /&gt;2)சேரனின் 2007ல் நடைபெற்ற நடன நிகழ்வு&lt;br /&gt;http://www.yarl.com/...showtopic=26745&lt;br /&gt;3)சேரனின் 2008ல் நடைபெற்ற நடன நிகழ்வு&lt;br /&gt;http://www.yarl.com/...showtopic=45728&lt;br /&gt;4)சேரனின் 300 கிலோமீற்றர் நடைப்பயணம்&lt;br /&gt;http://www.yarl.com/...showtopic=62422&lt;br /&gt;&lt;br /&gt;5)Many organisations exist to provide in post-war and post-conflict situations, but few are catered to provide for the high needs of persons with disabilities. A new organisation, Patchwork has formed to address this void. Patchwork seeks to be a leading development and advocacy organisation that provides emergency assistance and brings issues concerning persons with disabilities to the forefront.&lt;br /&gt;Patchwork is being launched officially on Thursday 4th March 2010 at Parramatta Town Hall, Church Street, Parramatta. The event includes: Guest Speakers, Photo Exhibition, Live Music and Light refreshment.&lt;br /&gt;For more info contact: Uma Raj Ph: +61 420 791 739&lt;br /&gt;Email: info@patchwork.org.au Website: www.patchwork.org.au&lt;br /&gt;http://www.disabilit...etin/10/02.html&lt;br /&gt;&lt;br /&gt;Contact us :&lt;br /&gt;Uma Raj +61 420 791 739&lt;br /&gt;info@patchwork.org.au&lt;br /&gt;www.patchwork.org.au&lt;br /&gt;----------------------------------------------------------------------------&lt;br /&gt;What is Patchwork?&lt;br /&gt;&lt;br /&gt;Patchwork is set up to provide assistance for people with disabilities, who have been affected by war. It seeks to be a leading development and advocacy organisation that provides emergency assistance and brings issues concerning persons with disabilities to the forefront.&lt;br /&gt;&lt;br /&gt;War is a horrific experience in which all survivors are subject to great hardship. As a result of war, people face loss of life, property, and injury and are often subject to forced displacement.&lt;br /&gt;&lt;br /&gt;The UNDP has estimated that 10% of the world’s population is disabled. Of this, 80% of persons with disabilities live in developing countries. The UN has stated that for every child killed in warfare, three are injured and permanently disabled.&lt;br /&gt;&lt;br /&gt;As a community based non government organisation we aim to work with both local and international NGOs, and government agencies to provide services focusing on empowerment, independence and equity for persons with disabilities, affected by war.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Patchwork launches first project&lt;br /&gt;&lt;br /&gt;Patchwork’s first project is for the war affected people of Northern Sri Lanka. There are an estimated 35,000 people living with disabilities, some of whom live with multiple disabilities. These include sensory, physical, intellectual, cognitive and psychological disabilities.&lt;br /&gt;&lt;br /&gt;Currently many thousand are living in refugee camps or have recently been released. Among these internally displaced people, the number of persons with disabilities is high, yet they are the most hidden, vulnerable,neglected and socially excluded among internally displaced people today.&lt;br /&gt;&lt;br /&gt;As the living cost of persons with disabilities is higher than their non-disabled counterparts, our initial aim is to assist in obtaining equipment or devices necessary for daily living, such as wheelchairs, crutches and white canes.&lt;br /&gt;&lt;br /&gt;We advocate policy development in areas of disability during war and post- war periods to improve the protection and conditions of persons with disabilities,at the national and international level. To this end, Patchwork has formulated policy documents on the treatment of persons with disabilities during forced migration and internal displacement and is keen to develop this work further.&lt;br /&gt;&lt;br /&gt;Patchwork aims to obtain non-profit charity status recognised by ACFID and the Australian government as an international development organisation. With your support, this goal can be achieved as soon as possible.&lt;br /&gt;&lt;br /&gt;Core Values&lt;br /&gt;We believe that persons with disabilities,&lt;br /&gt;affected by war:&lt;br /&gt;Are entitled to basic human rights,legal, social and consumer rights that must be recognised and respected.&lt;br /&gt;Are entitled to live free from prejudice,discrimination and vilification and ought to be empowered to exercise their rights and responsibilities.&lt;br /&gt;Have the right to define the policies and programs that affect their lives.&lt;br /&gt;Are entitled to a decent standard of living, an adequate income and to lead active and satisfying lives.&lt;br /&gt;&lt;br /&gt;We strive to fulfil the United Nations Convention on the Rights of Persons with Disabilities, Article 1 to:&lt;br /&gt;promote, protect and ensure the full and equal enjoyment of all human rights and fundamental freedoms by all persons with disabilities, and to promote respect for their inherent dignity&lt;br /&gt;&lt;br /&gt;''98% OF CHILDREN WITH DISABILITIES IN DEVELOPING COUNTRIES DO NOT ATTEND SCHOOL.''(UNESCO)&lt;br /&gt;&lt;br /&gt;Contact us :&lt;br /&gt;Uma Raj +61 420 791 739&lt;br /&gt;info@patchwork.org.au&lt;br /&gt;www.patchwork.org.au&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-4039626088282584097?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/4039626088282584097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/4039626088282584097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/4039626088282584097'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/04/blog-post.html' title='வன்னியில் அங்கவீனப்பட்டவர்களுக்கு உதவி புரிவதற்காக சிட்னியில் நடைபெற்ற &apos;ஆஞ்சநேயம்&apos; நிகழ்வு'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S8gRaiSkPLI/AAAAAAAAAF8/PQW72YyvxC0/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-7400406005501682816</id><published>2010-03-24T22:43:00.000-07:00</published><updated>2010-03-25T16:17:47.569-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாளன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிட்னி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>திரையரங்கில் பார்த்த 'எல்லாளன்' திரைப்படம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5vrmkgvI/AAAAAAAAAFs/HLFytq0sB_w/s1600/ellalan2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 127px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5vrmkgvI/AAAAAAAAAFs/HLFytq0sB_w/s320/ellalan2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452444896439075570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி நான் காலையில் யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் பார்த்தபின்பு, புதினம் இணையத்தளத்துக்கு சென்றேன். "அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்" என்ற தலைப்பினைப் பார்த்தேன். யாழில் இணைக்கலாமா என யோசித்தேன். மகிழ்ச்சியான செய்தியைக் கண்டு யாழில் இன்னும் ஒருவரும் இச்செய்தியை இணைக்கவில்லையே. தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்னேன்.யாழில் யாழ்கள உறவு 'மின்னல்' இச்செய்தியை முதலில் இணைத்தார். நானும் ஊடகங்களில் தேடிப்பிடித்து செய்திகளை இணைத்தேன்.பல வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அன்று ஈழத்தமிழர்கள் பலர் இச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். வானூர்தித்தளத்தை தாக்கி அழித்து வீரமரணமடைந்த கறும்புலி வீரர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்தன. இவர்களை நினைத்து கவலைப்பட்டாலும் அன்று பெரும்பாலோர் அனுராதபுரம் வான்படைத்தளத்தாக்குதல் வெற்றியை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அனுராதபுரத்தில் நீதி நேறி தவறாது ஆட்சி செய்த கடைசித்தமிழரசன் 'எல்லாளன்' என்பவரின் பெயரை இத்தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் சூட்டினார்கள். எல்லாள மன்னனை வெற்றி கொள்ளமுடியாத துட்டகைமுனு என்ற சிங்கள அரசன் சூழ்ச்சியின் மூலம் எல்லாளனைத் தோற்கடித்தான் என்பது வரலாறு. அதே போல சேர சோழ பாண்டியன், சங்கிலியன், பண்டாரவன்னியனுக்குப் பிறகு உலகிலே கடைசியாக தமிழர் ஆட்சிசெய்த வன்னி நிலப்பரப்பை வெற்றி கொள்ள முடியாத சிங்களம் சூழ்ச்சி மூலம் தமிழர்களின் ஆட்சியைத் தோற்கடித்தது. பேச்சுவார்த்தை என்று நோர்வே இழுக்க,பயங்கரவாதிகள் என்று கனடா,ஐரோப்பிய நாடுகள் தடை செய்ய,தமிழுக்காக உதவி செய்த சகோதரர்களை அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா, அவுஸ்திரெலியா நாடுகள் கைது செய்ய, சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு போட்டியாக சோனியாவின் இந்தியா சிங்களத்துக்கு உதவி செய்ய,  குரல் கொடுத்த தமிழகத்து சகோதரர்களின் எழுச்சியை தடுக்க அரசியல்வாதி கருணாநிதி கபட நாடகம் நடாத்தி முடிக்க, யுத்தத்தில் பாவிக்கமுடியாத தடை செய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள், நச்சுவாயுக்கள் உதவியுடன் சிங்களம் தமிழரது ஆட்சியைத் தோற்கடித்தது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r51Eh_1qI/AAAAAAAAAF0/dphAqWCUEAw/s1600/ellalan_poster.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r51Eh_1qI/AAAAAAAAAF0/dphAqWCUEAw/s320/ellalan_poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452444989030127266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிட்னியில் 'எல்லாளன்' திரைப்படம் பேர்வூட் திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. பெரிதாக விளம்பரம் இல்லாவிட்டாலும் இப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக 4 முறை திரையிடப்பட்டது. நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக மேலும் 2 காட்சிகள் இங்கு திரையிடப்பட்டது.படம் காண்பிக்கமுன்பு, பார்வையாளர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அனுராதபுரம் தாக்குதலில் வீர மரணமடைந்த போராளிகளுக்கும், இத்திரைப்படத்தில் பங்கேற்று உயிரழந்த கலைஞர்களுக்கும், மண்ணுக்காக வீரமரணமடைந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினோம். &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5qrjunQI/AAAAAAAAAFk/8hEAN6UHwCk/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 129px; height: 97px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5qrjunQI/AAAAAAAAAFk/8hEAN6UHwCk/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452444810527808770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'எல்லாளன்' திரைப்படத்தில் நடித்தவர்கள் பலர் தற்பொழுது உயிரோடு இல்லை. படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக உயிரிழந்தாலும் படம் முழுமையான திட்டப்படி படப்பிடிப்பின நடாத்தி முடித்தார்கள். வன்னியில் சிறிலங்காப் படை குண்டுவீச்சினால் மக்கள் இறக்க (குறிப்பாக செஞ்சோலையில் வீசிய குண்டினால் 60க்கு மேற்பட்ட சகோதரிகள் இறக்க), கொலைகார விமானத்தை அழிக்க 21 கரும் புலிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளுக்கு கோழைகளாக என்னைப்போல ஒடிச்சென்ற பலருக்கு அனுராதபுரம் தாக்குதலின் வெற்றி தான் தெரியும். ஆம் அன்று மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் போராளிகளின் தியாகம் பலருக்கு தெரியாது. தாக்குதலை நடாத்துவதற்கு பல நாட்களாக கடினமான பயிற்சி, வேவுப்புலிகளின் வேவுபார்த்து தகவல் சேகரிப்பு, இக்கரும்புலிகளுக்கு இருக்கும் அன்பும் பாசமும் உள்ள குடும்பங்கள். இவர்களை நேசிக்கிற குடும்பத்தவர்களும், காதலிக்கிற காதலிகளும் இருக்க பிறந்த மண்ணுக்காக விலைமதிக்கமுடியாத உயிரைத் தியாகம் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5l6UF3qI/AAAAAAAAAFc/h0OmXa34sDg/s1600/thumb1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 117px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5l6UF3qI/AAAAAAAAAFc/h0OmXa34sDg/s320/thumb1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452444728589409954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எதுவித கற்பனையுமின்றி நடந்தவற்றை மீண்டும் இப்படத்தில் காணலாம். 2008ல் கொடிய யுத்தங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு காட்டில் இப்படத்துக்காக விமானத்தளம் செயற்கையாக அமைத்து படம் பிடித்திருக்கிறார்கள். தண்ணீறுற்று போன்ற கிராமங்களில் படம் எடுத்திருக்கிறார்கள். திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இப்படம் முடியும் போது தமிழீழ அரசியல் துறை, நிதித்துறை.... என பலருக்கு நன்றிகள் காண்பிப்பார்கள். சிறுசு சிறுசாகக் கட்டிய கோட்டை முற்றாக தற்போது அழிந்து விட்டதே என்பதை நினைத்து எனது கண்ணில் வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். என்னைப் போல பலர் படம் முடிந்தும் திரையரங்கை விட்டு வெளியேறாமல் சில நிமிடங்கள் அங்கேயே இருந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-7400406005501682816?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/7400406005501682816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7400406005501682816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7400406005501682816'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/03/blog-post.html' title='திரையரங்கில் பார்த்த &apos;எல்லாளன்&apos; திரைப்படம்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S6r5vrmkgvI/AAAAAAAAAFs/HLFytq0sB_w/s72-c/ellalan2.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-9067371970191084112</id><published>2010-02-21T23:00:00.000-08:00</published><updated>2010-03-07T23:04:53.635-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='1999'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>என்னைக் கவர்ந்த '1999' திரைப்படம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Is0vkvioI/AAAAAAAAAFM/uBXhulZdigg/s1600-h/9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 184px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Is0vkvioI/AAAAAAAAAFM/uBXhulZdigg/s320/9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440960584452377218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;லெனின் அவர்கள் இயக்கிய இப்படம் பற்றிய செவ்வி யாழ் இணையத்தின் முகப்பில் சில நாட்களுக்கு முன்பாக இருந்தது. ஆனால் நான் வாசித்துப் பார்க்கவில்லை. சிட்னியில் திரையிடப்படும் எம்மவர்களின் எல்லாப்படங்களையும் ஆதரிக்கவேணும் என்ற காரணத்தில் நான் இப்படங்களைப் பார்ப்பதினால், இப்படத்தையும் பார்ப்பேன் என யாழில் எழுதியிருந்தேன். அண்மையில் நோர்வேயில் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற தமிழக திரைப்படங்களோடு இப்படம் திரையிடப்பட்டது. அப்படங்களுடன் இப்படம் பெரிய வரவேற்பைப் பெறுமா என நான் யோசித்துப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் பெர்வூட் திரையரங்கில் இப்படம் காண்பிக்கப்பட்டது. இப்படத்தை ஜெயச்சந்திரா என்ற சிட்னி வாழ் ஈழ மண்ணில் பிறந்தவர், 'சிட்னித் தமிழ் மன்றம்' என்ற தமிழகத் தமிழர்களின் அமைப்பின் உதவியுடன் சிட்னியில் வெளியிட்டார். எம்மவரின் படம் என்பதினால் எனக்குத் தெரிந்த பலருக்கு மின்னஞ்சல் மூலம் இப்படம் பற்றிய விளம்பரத்தை அனுப்பினேன். ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு இப்படத்தைப் பார்க்க நேரமிருக்கவில்லை. என்றாலும் நான் திரையரங்கில் இப்படத்தைத் திரையில் பார்க்கச் சென்றேன். எம்மவரின் படத்தை ஆதரிக்கவேணும் என்ற காரணத்திற்காகவே சென்றேன். ஆனால் இதுவும் எம்மவர்களால் இயக்கிய சாதாரண படமாகவே இருக்கும் என நினைத்து இப்படத்தைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்து சில நிமிடங்களின் பின்பு, இது மற்றைய ஈழத்துப்படங்கள் போல இல்லை என்பதை உணர்ந்தேன். இப்படம் முடியும்வரை விறுவிறுப்பாக எல்லோரையும் கவரும்படி இருந்தது. நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்தேன். இப்படத்தின் கதையினை இங்கே நான் சொல்லவிரும்பவில்லை. இப்படத்தின் கதை தெரிந்தால் திரையரங்களில் இனிமேல் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பு குறைவாக இருக்கும்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Isc40Hj7I/AAAAAAAAAE8/N1TAJU5Y8P0/s1600-h/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 184px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Isc40Hj7I/AAAAAAAAAE8/N1TAJU5Y8P0/s320/5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440960174615924658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை திறம்பட நடித்தார்கள். அன்புவாக நடித்த சுதன் மகாலிங்கத்தின் நடிப்பும், குமாராக நடித்த திலிபன் சோமசேகரத்தின் நடிப்பும், அன்புவின் அப்பாவின் நடிப்பும் பிடித்ததாக படம் முடிந்து வெளியே வரும் போது பார்வையாளர்களில் சிலர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டு வந்தார்கள். எனக்கும் இக்கலைஞர்களின், இப்படத்தில் வெளிப்படுத்திய இயல்பான உணர்வு நன்றாகப் பிடித்திருந்தது. இவர்களைப் போல அமைதியாக நடித்த அகிலன் பாத்திரம் ஏற்ற காண்டி கானாவின் நடிப்பும் என்னைக் கவர்ந்தன. மற்றைய நடிகர்களும் அவர்களுக்கு வழங்கிய பாத்திரங்களை சிறப்பாக நடித்தார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் சிலர், பட்டப் பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம். மரநாய், மொட்டயன், உடும்பன் என இப்படத்தில் வரும் சில பாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தன. பொதுவாக புலம் பெயர்ந்த நாடுகளில் திருமணமாகாத ஆண்கள் ஒரே விட்டில் இருக்கும் போது சிலர் காலை முதல் மாலை வரை குடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பக்கத்தில் என்ன நடக்கிறது என்றது கூடத்தெரியாது. இது போன்ற நாங்கள் பார்த்துப் பழகிய பாத்திரங்கள் இப்படத்தில் வருவதினால் எல்லாப் பாத்திரங்களும் என்னைக் கவர்ந்தன&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Is6h295vI/AAAAAAAAAFU/sPukfvl68BM/s1600-h/10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 184px;" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Is6h295vI/AAAAAAAAAFU/sPukfvl68BM/s320/10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440960683849934578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதுவரை எந்தத்திரைப்படங்களிலும் பார்க்காத பிரமிக்கவைத்த அருள் சங்கரின் படத்தொகுப்பு. இதனை நான் இங்கு விபரிக்கவில்லை. இங்கே எழுதினால், எனது பதிவை வாசித்து விட்டு, இனிமேல் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பு குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தான் காரணம். திரையில் சென்று பார்க்கும் போது பார்ப்பவர்கள் நிச்சயம் அருள் சங்கரின் படத்தொகுப்பை வியந்து இரசிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நோர்வே திரைப்பட விழாவில் காண்பிக்காத இப்படத்தின் இருபாடல்கள் சிட்னியில் காண்பித்தார்கள். அப்பாடல்கள் படம் பிடிக்கப்பட்ட இடங்கள் மிகவும் அழகானவை. அன்பு பாத்திரம் வரும் பாடலின் போது எல்லா நடிகர்களும் ஒரே நிறத்தை உடைய ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவ்வாடைகளின் நிறம் பின்புலத்தில் தெரியும் காட்சிகளுக்கு ஏற்ப ஒற்றுமையாக கவருவதாக இருந்தது. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்த்தவுடனே எல்லோரையும் கவருவதாக இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலத்துக்கு எனது பாராட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தை இயக்கியவர்கள் தாயாகப் பற்று மிக்கவர்கள் என்பதை இப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறியலாம். படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் அறிவார்கள். 1999 ஆண்டில் கதைவருவதினால் 1999ல் நடந்த சமபவங்களும் இப்படத்தில் (வானொலியில்) வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சிட்னியில் வெள்ளிக்கிழமை திரையிட்டபோது திரையரங்கிற்கு அரைவாசிப் பேர்கள் தான் வந்தார்கள். ஆனால் சனிக்கிழமை திரையரங்கு நிறைந்து காணப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேற்பட்டவர்கள் நுளைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சனிக்கிழமை திரையிட்ட போது படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். இது சிட்னியில் நான் இதுவரை கேள்விப்படாத விடயம். மற்றைய படங்கள் முடிந்ததும் பலர் வீடு நோக்கிச் செல்வார்கள். ஆனால் இப்படம் முடிந்ததும் பலர் அங்கு நின்று இப்படத்தை இரசித்ததை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆரம்பத்தில் இப்படம் நோர்வேயில் காண்பிக்கப்பட்டபோது தமிழகத்து திரைப்படங்களோடு இப்படம் பாராட்டைப் பெறுமா என்று யோசித்திருந்தேன். ஆனால் இப்படத்தைப் பார்த்தபின்பு நோர்வேயில் காண்பிக்கப்பட்ட சில பாடங்கள் இப்படம் பெற்ற பாராட்டைப் பெற்றிருக்குமா என யோசிக்கிறேன். நோர்வே விழாவில் இயக்குனர் ஜெகநாதன்(பேராண்மை,ஈ போன்ற படங்களை இயக்கியவர்) அவர்களுக்குப் பிடித்த படமாக '1999' எனத் தெரிவித்தார். பல படங்களை பார்த்தபின்பு அன்றிரவே அப்படத்தை மறந்து விடுவோம். ஆனால் இப்படம் எனக்கு 2,3 நாட்களாக அடிக்கடி எனது ஞாபகத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறது.சிட்னியில் மீண்டும் '1999' திரையிடவுள்ளதாக அறிந்தேன். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். இப்படத்தை சிட்னியில் திரையிட்ட ஜெயச்சந்திரா, சிட்னி தமிழ் மன்றம் ஆகியவற்றுக்கு மிக்க நன்றிகள். சிறந்த படத்தை தந்த லெனின் உட்பட அனைந்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-9067371970191084112?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/9067371970191084112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/02/1999.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/9067371970191084112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/9067371970191084112'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/02/1999.html' title='என்னைக் கவர்ந்த &apos;1999&apos; திரைப்படம்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S4Is0vkvioI/AAAAAAAAAFM/uBXhulZdigg/s72-c/9.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-3953957692055966333</id><published>2010-01-28T19:19:00.000-08:00</published><updated>2010-01-28T19:23:36.341-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வீரத்திருமகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கங்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S2JUq09D27I/AAAAAAAAAE0/WqFY0axcBnw/s1600-h/Muthukumaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 242px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S2JUq09D27I/AAAAAAAAAE0/WqFY0axcBnw/s320/Muthukumaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5431997195308227506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; ஈழத்தமிழர்களின் பிணங்களில் மீது அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களுக்காக விலைமதிக்க முடியாத உயிரைத்தியாகம் செய்த வீரத்திருமகன் முத்துக்குமாருக்கு எனது வீரவணக்கங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-3953957692055966333?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/3953957692055966333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/3953957692055966333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/3953957692055966333'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2010/01/blog-post.html' title='வீரத்திருமகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கங்கள்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/S2JUq09D27I/AAAAAAAAAE0/WqFY0axcBnw/s72-c/Muthukumaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-5512014085583110758</id><published>2009-10-20T16:41:00.000-07:00</published><updated>2009-10-20T16:44:31.187-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொய்யர்களின் விளம்பரத்தைப் பார்த்து</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/St5K6ZUeDKI/AAAAAAAAAEM/sHAhsRSyOlI/s1600-h/untitled1.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 253px;" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/St5K6ZUeDKI/AAAAAAAAAEM/sHAhsRSyOlI/s320/untitled1.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394831770726042786" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-5512014085583110758?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/5512014085583110758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/10/blog-post_20.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/5512014085583110758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/5512014085583110758'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/10/blog-post_20.html' title='நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொய்யர்களின் விளம்பரத்தைப் பார்த்து'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/St5K6ZUeDKI/AAAAAAAAAEM/sHAhsRSyOlI/s72-c/untitled1.bmp' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-8990739727343162067</id><published>2009-10-13T19:11:00.000-07:00</published><updated>2009-10-13T19:23:09.740-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போன கலைஞர் கருணாநிதி</title><content type='html'>பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..&lt;br /&gt;"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் புஷ்வாணமாகிப் போயுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கோணலே முற்றும் கோணல் என்பது போல, இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதலாவது நாள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த கிழக்கு மாகாண விஜயம் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே இரத்துச் செய்யப்பட்டது. இன்னமும் இதற்குரிய காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்படவேயில்லை. தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடியதோடு மட்டுமே இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதல்நாள் முடிவடைந்தது. &lt;br /&gt;இரண்டாம் நாளில் (11.10.2009) காலை 8.30 இற்கு யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்றக் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்த யாழ். பொது நூலக கேட்போர் கூடத்திற்கு 8 மணிக்கு முன்னதாகவே குடாநாட்டின் முக்கியப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூகசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் சென்று காத்திருக்கத் தொடங்கினர். காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம். 10.30 மணிவரையும் நாடாளுமன்றக் குழுவினர் வரவேயில்லை.பொதுநூலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் இதனால் மனம் வெறுத்துப் போய் திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டனர்.அந்தநேரத்தில் பெரியமனது பண்ணி வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டு வந்திறங்கின. அதிலிருந்து இந்தியக் குழுவினர் பரபரப்போடு இறங்கினர்.அவர்கள் இறங்கிய வேகத்தைப் பார்த்தபோது அடுத்த நொடியே மக்களின் அவலங்களை தீர்த்துவைத்து விடுவார்கள் போலத் தெரிந்தது! ஆயினும் அணிவகுப்பு மரியாதையோடு உள்நுழைவதில் காட்டிய அவசரமும் அக்கறையும் மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதில் அவர்கள் சிறிதள வேனும் காட்டவில்லை.எல்லாம் செய்கிறோம் என்ற ஒற்றைச் சொல் "மந்திரம்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் குழுவினர் பொது நூலகத்துக்குள் உள்நுழையும் முன்னர் அவர்களைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் கைகூப்பி, கண்ணீர்மல்கி "முகாம்களில் வாடும் எங்கள் உறவுகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனியும் அந்த வாழ்வு வேண்டாம்" என்று நெஞ்சுருகும் வகையில் நெகிழ்வுடன் இந்தியக் குழுவினரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையேதும் கூற மறந்த இந்தியக் குழுவினரின் முகங்கள் இயந்திரத்தனமாக இறுகியே இருந்தன.அவர்களின் இதயங்கள் மக்களின் அவலமொழி கேட்டு கொஞ்சமேனும் இளகியதாகத் தெரியவில்லை. "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வரவேற்பு நிகழ்வுக்காக நூலகத்துக்குள் சென்றுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலகத்துக்குள் இந்தியத் தூதுக்குழுவினரின் வருகையை எதிர்பார்த்து இரண்டரை மணிநேரமாக அங்குள்ளவர்களின் காத்திருப்பு நிகழ்வு ஒருவாறு முடிவுக்கு வந்தது. "பராக்!! பராக்!!! இந்தியக் குழுவினர் வருகிறார்கள்" என்று கட்டியம் சொல்லாத குறைதான். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையோடு மேடையில் ஏறியமர்ந்தார்கள் அவர்கள்.அதன்பின் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்து வந்திருந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு உரையாற்ற எழுந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"ரைம் ஷார்ட்டா இருக்கிறதனால ஸ்ரைட்டா மேட்டருக்கு வாங்க"&lt;br /&gt;(நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக விடயத்துக்கு வாருங்கள் என்பதைத் தான் இப்படித் "தமிழில்" கூறினார்.)&lt;br /&gt;என்று கூறி மக்களை நோக்கி அவர்களது பிரச்சினைகளைத் தனக்குக் கூறுமாறு வேண்டினார். அட! மக்கள் பிரச்சினைகளை அறிவதில் பாலு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்று அங்குள்ளவர்கள் அடைந்த ஆச்சரியம், மக்கள் பிரச்சினைகளை அவர் கேட்பதில் காட்டிய அசிரத்தையால் இருந்த இடம்தெரியாமல் மறைந்தோடி விட்டது. அங்கு பிரச்சினைகளை எடுத்துரைக்க முற்பட்ட பலரும் நலன்புரிநிலையங்களில் வாடும் மக்களைப் பற்றியும் அவர்களின் விடுவிப்புப் பற்றியுமே அதிகமாகப் பிரஸ்தாபித்தார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குரலில் இவ்வாறு நலன்புரிநிலைய மக்களைப் பற்றிக் கூறத்தொடங்கியது இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த ரி.ஆர்.பாலுவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள்&lt;br /&gt;மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எரியும் பிரச்சனை குறித்து கண்டறிய வந்தவர்களின் போக்கு .....&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை! &lt;br /&gt;&lt;br /&gt;நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத் திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?" &lt;br /&gt;"வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?"&lt;br /&gt;"எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லும் கசிந்துருகும் கண்ணீர்க் கதையின் போது .....&lt;br /&gt;அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் ரி.ஆர்.பாலு. ஆனால் குடா நாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம். உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை. *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ஒளண்யன் -&lt;br /&gt;-உதயன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-8990739727343162067?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/8990739727343162067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8990739727343162067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8990739727343162067'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/10/blog-post.html' title='மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போன கலைஞர் கருணாநிதி'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-2803549971455686539</id><published>2009-09-30T22:17:00.001-07:00</published><updated>2009-09-30T22:17:55.862-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தோனேசியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலநடுக்கம்'/><title type='text'>இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.</title><content type='html'>2009ம் ஆண்டில் உலக நாடுகளில் நிலநடுக்கம், காற்றுத்தீ, விமான விபத்துக்கள், உள்நாட்டுப் போர்கள் காரணமாக அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழத்தில் சிறிலங்காப்படையினாலும் துணை போன இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளினாலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று பசுபிக் நாடுகளில் ஒன்றான சமோவாதீவில் சுனாமியினால் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;http://www.smh.com.au/environment/second-e...tml?autostart=1&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-2803549971455686539?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/2803549971455686539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/09/1000.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/2803549971455686539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/2803549971455686539'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/09/1000.html' title='இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-2819098588355903519</id><published>2009-06-02T22:19:00.000-07:00</published><updated>2009-06-02T22:33:43.220-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>86வது அகவையில் காலடி வைத்திருக்கும் தமிழனத்தலைவர் திரு. மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SiYLFyzy9YI/AAAAAAAAAEE/z3x2lHrq7BA/s1600-h/TQCAHW1V3UCAYILUGUCAVX59LRCA3KUSE6CA42TQA7CAY5AO1UCAEQ4GCNCAOFTXG0CA3OVD86CAQ4BJNWCAWGWOKHCAF7EAATCACBVAWWCA3EIW1HCAXI2RP0CA2ROI5BCAFZ8X2ZCAZVQX3ZCAT1734U.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 93px; height: 124px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SiYLFyzy9YI/AAAAAAAAAEE/z3x2lHrq7BA/s320/TQCAHW1V3UCAYILUGUCAVX59LRCA3KUSE6CA42TQA7CAY5AO1UCAEQ4GCNCAOFTXG0CA3OVD86CAQ4BJNWCAWGWOKHCAF7EAATCACBVAWWCA3EIW1HCAXI2RP0CA2ROI5BCAFZ8X2ZCAZVQX3ZCAT1734U.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5342970202087945602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; உலகத்திலே 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து கின்னஸ் சாதனை பெற்ற தமிழனத்தலைவன் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தலைவர் அவர்களின் உண்ணாவிரதம் காரணமாக சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய யுத்தத்தை நிறுத்தியதாக தமிழினத்தலைவரின் ஊடகங்கள் (சன், கலைஞர், தினகரன், முரசொலி) செய்தி வெளியிட்டது தெரிந்ததே. இதை நம்பி தமிழ் நாட்டு மக்கள், சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகளைச் செய்து, ஈழத்தமிழர்களையும், அப்பாவித் தமிழக மீனவர்களையும் கொலை செய்யக் காரணமாக இருந்த காங்கிரசுக் கூட்டணியை தமிழ் நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 28 இடங்களில் வெற்றி பெற வைத்து மீண்டும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு தந்ததும் தெரிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - உண்ணாவிரதம் முடிந்தபின்பு தான் அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-2819098588355903519?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/2819098588355903519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/06/86.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/2819098588355903519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/2819098588355903519'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/06/86.html' title='86வது அகவையில் காலடி வைத்திருக்கும் தமிழனத்தலைவர் திரு. மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SiYLFyzy9YI/AAAAAAAAAEE/z3x2lHrq7BA/s72-c/TQCAHW1V3UCAYILUGUCAVX59LRCA3KUSE6CA42TQA7CAY5AO1UCAEQ4GCNCAOFTXG0CA3OVD86CAQ4BJNWCAWGWOKHCAF7EAATCACBVAWWCA3EIW1HCAXI2RP0CA2ROI5BCAFZ8X2ZCAZVQX3ZCAT1734U.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-1695819060126010483</id><published>2009-05-25T23:57:00.000-07:00</published><updated>2009-05-26T00:00:06.836-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>காந்தி தேசமே! இது நீதியா?</title><content type='html'>வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும் &lt;br /&gt;மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் &lt;br /&gt;ஒரு செய்தியை  ஆறுதல் தகவலை  இப்போது சர்வ தேசம் கூற முற்படுவதாகத் தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை யுத்தத்தில் இடம்பெற்றவை என்று கூறப் படும் போர்க் குற்றங்கள் குறித்து விசேடமான விசாரணை கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரே ரணை ஒன்று நாளை ஜெனீவாவில் நடைபெற விருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசேட கூட்டத்திற்கு வரவிருப்பதாகத் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விட யத்தை மனித உரிமைகள் கவுன்ஸிலில் விசேட விவ காரமாக ஆராய்வதற்கான பிரேரணையாகக் கொண்டு வருவதற்குத் தேவைப்படும் மேலும் பதினாறு உறுப்பு நாடுகளின் ஆதரவை இதற்குப் பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,மெக்ஸிக்யோ, மொரிஸியஸ், நெதர்லாந்து, கொரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், உருகுவே போன்ற நாடுகளே அவை.&lt;br /&gt;எனினும், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் மொத்தமாக அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் தனக்கு ஆதரவான தேசங்களை ஒன்று திரட்டி, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் கவுன்ஸி லின் முன் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் கொழும்பும் இறங்கியிருப்பதாகத் தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலே ஷியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவூதி அரே பியா, எகிப்து, நிக்கராகுவா, பொலீவியா போன்ற தேசங் களே இலங்கைக்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின் றன என்று கூறப்படுகின்றது.&lt;br /&gt;எனினும், இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்குத் தன்வசம் உள்ள ஆயுதம் ஒன்றை அமெரிக்கா கடைசி நேரத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னிக் களத்தில் இறுதி நேர யுத்தம் எவ்வாறு கொடூரமாக  குரூரமாக  முன்னெடுக்கப்பட்டது என்ப தைத் தனது செய்மதி உளவுத் தகவல்கள் மூலம் மிகத் துல்லியமாகவும், துலாம்பரமாகவும் அமெரிக்கா பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சர்வ தேசப் போரியல் குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படக் கூடிய பல அம்சங்கள் ஆதாரத்தோடு தெளிவாக அவற் றில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.&lt;br /&gt;இலங்கை விடயத்தைப் போரியல் குற்ற விசார ணைக்கு உட்படுத்தக் கூடாது என வாதிடும் தேசங் களுக்கு இந்த ஆதாரங்களின் ஒரு பகுதியைக் கடைசி நேரத்தில் அமெரிக்கா கசிய விட்டு விட்டு, இந்த விட யங்கள் குறித்தா விசாரிக்கக் கூடாது என வாதிடுகின் றீர்கள் என அமெரிக்கத் தரப்புக் யேள்வி எழுப்பும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கொழும்புக்குத் துணை போனது பாரதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, அந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து நடைபெறக் கூடிய சர்வதேசவிசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத் திடம் இருந்து கிடைக்கக்கூடிய நீதிக்கும் வேட்டு வைக்க முயல்கிறது அதே பாரதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த  இழைத்து வருகின்ற  இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு முண்டு கொடுத்ததன் மூலம், ஈழத் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் கொடூரத்துக்குத் துணை போன தமிழக சக்தி களும், கட்சிகளும்  இப்போது சர்வதேசவிசாரணைகள் மூலம் ஈழத் தமிழருக்கு நீதி கிடைப்பதை முட்டுக்கட்டை போட்டுத் தடுக்கும் கொடுமையில் இந்தியா ஈடுபடும்போது என்ன செய்யப் போகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் விடயத்தைப் பொறுத்தவரை பாரதம் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செசாயாமல் இருந்தால் போதும். ஈழ யுத்தத்தில் கொழும் புக்கு நேரடியாகத் துணைபோய், அதன் மூலம் உபத் திரவம் செய்த இந்தியா, இப்போது ஈழத் தமிழர்களுக்கு இறுதியில் நீதி, நியாயம் செய்யக்கூடிய சர்வதேசநீதி மன்ற விசாரணைக்கும் தடைக்கல் போடுவதன் மூலம் தனது உபத்திரவத்தைத் தொடர முயல்கின்றது. காந்தி தேசமே! இது உனக்யே நீதியா?&lt;br /&gt;&lt;br /&gt; - உதயன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-1695819060126010483?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/1695819060126010483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/05/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/1695819060126010483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/1695819060126010483'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/05/blog-post_25.html' title='காந்தி தேசமே! இது நீதியா?'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-7883817991285591074</id><published>2009-05-06T10:06:00.000-07:00</published><updated>2009-05-06T10:10:18.575-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்--தமிழருவி மணியன்</title><content type='html'>உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு,அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்...' - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப் பகுதியில் சிங்களர் காவல் நிலையங்கள் கூடாது; வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் இடைக்காலநிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்' என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இராசையா என்ற திலீபன், யாழ்ப்பாணம்நல்லூர்கந்தசாமி கோயில் திடலில் தண்ணீரும் அருந்தாமல் 12 நாள் உண்ணா நிலைப் போர் நடத்தி உயிர்நீத்து, ஈழப் போராளிகளின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் ஆட்சி நாற் காலியை அலங்கரிக்கும்கலைஞர், அண்ணா சமாதியில்யாரை எதிர்த்து அரை நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்? 'இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய இந்த உண்ணாநோன்பை மேற் கொண்டிருக்கிறேன்' என்று அவர் அறிவித்ததற்கு என்ன அர்த் தம்? பல்லாயிரம் தமிழர்களை பலிவாங்கிய ராஜபக்ஷே அரசைக் கடுமையான மொழியில் கண்டிக்காமல், புழுக்கத்தோடு புலம்புவதா தமிழகத்தின் உரிமைக்குரல் கொடுக்கும் தனிப்பெரும் தலைவரின் போர்ப் பரணி?&lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டு முறை உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு முறையும் கோரிக்கை நிறைவேறிய பின்பே அந்த அகிம்சைப் போரை நிறுத்தியவர் அண்ணல் காந்தி. அவரேகூட, 'என்னை நேசித்தவர்களைச் சீர்திருத்தவே நான் உண்ணாநோன்பை மேற்கொண்டேன். என்னை நேசிக்காத, என்னுடைய எதிரியாகக் கருதிய தளபதி ஜெனரல் டயரைச் சீர்திருத்துவதற்கு நான் உண்ணாநோன்பிருக்க மாட் டேன்!' என்றார். ஒருவேளை, கலை ஞரும் ராஜபக்ஷேவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்காமல்... தான் மிக அதிகமாக நேசிக்கும் 'சொக்கத் தங்கம்' சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் சீர்திருத்தும் நோக்கோடுதான் காந்திய வழியில் அரை நாள் தியாகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்ணாவிரதத்துக்கு பலன் இருக்கும் என்று கலைஞர் முழுமன தாக நம்பியிருப்பாரேயானால்... அதுவும்கூட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தால்... எத்தனை குழந்தைகள் பிழைத்திருக்கும்... எத்தனை குடும்பங்கள் தழைத் திருக்கும்... எவ்வளவு ஆண்களும் பெண்களும் சாவுப் பள்ளத்தில் சரிந்துவிழாமல் ஈழ நிலத்தில் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்! பாழாய்ப் போன நாடாளுமன்றத் தேர்தல், மூன்று மாதங்களுக்கு முன்பே வந்திருக்கக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும்தான் எவ்வளவு விளம்பரம்; எத்தனை ஆர்ப்பாட்டம்! புலர்காலைப் பொழுதில் அண்ணா சமாதியில் கலைஞர் தன் உயிரை பலியிடும் முடிவோடு(!) உண்ணாநோன்பில் உட்கார்ந்தார். தொண்டர்கள் கூடினர். தலைவர்கள் திரண்டனர். உண்ணாநோன்பைக் கைவிடும்படி அவர்கள் உயிர் உருகக் கதறியபோதும் கலைஞர் அசைந்து கொடுக்கவில்லையாம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அறிவுறுத்தியபடி கலைஞர் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தார். உண்ணாநோன்பு உக்கிரமான சூழலை நெருங்கியதாம்! ப.சிதம்பரம் தொலைபேசியில் தொடர்புகொண்டாராம். ஆறு மணி நேர உண்ணாநோன்பில் ராஜபக்ஷே அச்சத்தின் மடியில் விழுந்துவிட்டதாகவும், அலறியடித்துப் போரை நிறுத்திவிட்டதாகவும் செய்தி சொன்னாராம். தன் ஆற்றல் முதல்வருக்கு அப்போது உடனே புரிந்துவிட...&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கையிலிருந்து கலைஞர் எழுந்தார். 'இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டது' என்று பிரகடனம் செய்தார். ஈழத் தமிழினம் ஒரு வழியாக உயிர் பிழைத்ததறிந்து அவரைச் சுற்றி வாழ்த்தொலிகள், ஜெய கோஷம்! 'சர்வதேச நாடுகள் சாதிக்க முடியாததை ஒரு தனி மனிதர் சாதித்தார்' என்று 'வீரமணி'களின் புகழாரம்; திருமாக்களின் தேவாரம்! உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த உண்ணாநோன்பும் வெற்றி பெற்றதில்லை. புன்னகையுடன் கலைஞர் கோபாலபுரம் நோக்கி காரில் பறந்தார். உண்ணாநோன்பு 'வெற்றி'க்குப் பின்பு இருபது நிமிடங்களில், முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தின் முப்படைத் தாக்குதல்களில் 272 அப்பாவித் தமிழர் அழிந்துபோயினர். 'தீவிரவாதி களை ஒழிக்கும் செயலில் ராணுவத்துக்கு வெற்றி நெருங்கி வந்திருக்கும் நிலையில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளில் இருந்து ஓயப்போவதில்லை' என்ற ராஜபக்ஷேவின் ஆணவக் குரல் உலகின் காதுகளில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரும், 'மழை நின்றுவிட்டது; தூவானம் தொடர்கிறது' என்று கவித்துவத்தோடு பேட்டி கொடுக்கிறார். கொத்துக் குண்டுகளை நம் சொந்த சகோதரர்களின் குடும்பங்கள் மீது தொடர்ந்து வீசுவதை முல்லைத்தீவுப் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் படமெடுத்து ஐ.நா. சபை வெளியிட்டது. அது கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் குளிர் மழையாகத் தெரிகிறதா? 'ஒருவர் செத்தால் ஊர் சுமக்கும். ஊரே செத்தால் யார் சுமப்பார்...' என்ற அதீத அவலம்!&lt;br /&gt;&lt;br /&gt;'கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாட்டின் சுதந்திரத்தைக் காப்போம்' என்று ஒருவர் சொன்னதும், 'கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்போது ஒருவன் செத்துவிடுவானே. அவனால் எப்படி சுதந்திரத்தைக் காக்க முடியும்?' என்றார் பெர்னார்ட்ஷா. கலைஞர் பேசுகிற அலங்கார வார்த்தைகளும் இந்த வகைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'மார்க்சிஸ்ட் கட்சியினர் இலங்கை இறையாண் மைக்கு உட்பட்ட அரசியல் தீர்வு அமையவேண்டும் என்கிறார்கள். என் கருத்தும் அதுதான்' என்கிறார், நேற்று தமிழீழம் கேட்டுக் கலிங்கத்துப்பரணி பாடிய கலைஞர்! 'வள்ளித் திருமண' நாடகத்தில் வேலனாக நடிப்பவரே, அடுத்து வேடத்தை மாற்றி விருத்தனாக நடிப்பது போல்... இந்த 'இலங்கேஸ்வரன்' நாடகத்தில் கலைஞர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களம் ஆட்சிமொழி, பௌத்தம் அரச மதம், சிங்களர் மட்டுமே ஆளப் பிறந்தவர் என்று பேசும் காடையர்களோடு தமிழர் கலந்து வாழ்வது சாத்தியமா? சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிறுத்தி... ஓர் இன அழிப்புப் போரை 'பயங்கரவாத அழிப்பு' என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தும் சிங்கள மனநோயாளிகளுடன் இனியும் தமிழர், இறையாண்மைக்கு உட்பட்டு இணைந்து வாழக் கூடுமா?! தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசா வாவுக்கும், இந்தோனேஷியாவிலிருந்து விடுபட்ட கிழக்கு தைமூருக்கும் ஒரு நீதி; ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?!&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு முப்பது லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளிகள் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். ஒரு முகாமில் மட்டும் முப்பதாயிரம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டனர். மனித உரிமைகள் காற்றில் பறந்தன. இந்திய ராணுவம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திரா காந்தியின் தயவால் புதிய வங்க தேசம் தனி நாடாகப் பிறந்தது. பாகிஸ்தான் இரண்டாகப் பிரிவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. சோனியாவின் வழிகாட்டுதலில் இயங்கும் மன்மோகன் அரசு இந்திய நலனுக்காகவே இலங்கைத் தீவு ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்பிரச்னை ஓர் இனப் பிரச்னை. ஆனால், அது இங்குள்ள காங்கிரஸ்காரர்களால் பயங்கரவாதப் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி படுகொலையைக் காட்டிப் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? 'சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் செம்மை மறந்த' ப.சிதம்பரம் போன்றவர்கள், 'யார் முத்துக்குமார்?' என்று ஏளனக் குரலில் கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் போன்றவர்கள், ஈழப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லும் கே.வி.தங்கபாலுவைப் போன்றவர்கள், தமிழகத் தேர்தல் களத்தில் கலைஞரின் குடைநிழலில் வெற்றிக் கனவுகளோடு நிற்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கனவை வெற்றுக் கனவாக்க வேண்டியது, தமிழரின் முதற் கடமை. 'ஈழப்பிரச்னையில் கடுகளவு பாதிப்பும் ஏற்படாது!' என்று கட்டியம் கூறும் கலைஞரின் வேட்பாளர்களை விலாசமற்றவர்களாக மாற்றுவது வாக்காளர்களின் இரண்டாவது கடன். இவர்களுக்குத் தரும் தோல்வியின் மூலமே புதுடெல் லிக்கு தமிழனின் உண்மையான உணர்வு, புத்தியை புகட்ட முடியும்.&lt;br /&gt;ரோமாபுரியின் செனட்டராக இருந்த டேசிடஸ், 'A bad peace is even worse than war' என்றதுதான் ப.சிதம்பரத்தின் பேச்சையும், என்றும் மணக்காத கலைஞரின் காகிதப் பூ நாடகக் காட்சிகளையும் காணும்போது நெஞ்சில் நிழலாடுகிறது. வின்ஸ்டன் சர்ச்சில் எதற்கும் நேரடியாக பதிலளித்ததில்லை. ஒருவர் அவரிடம், 'இப்போது மணி என்ன?' என்றார். உடனே சர்ச்சில், 'உங்கள் கடிகாரத்தில் மணி என்ன?' என்று கேட்டார். ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞர், சர்ச்சிலைப் போல் சாமர்த்தியம் காட்டுகிறார். 'ஒரு ராஜதந்திரி தன் அதிகபட்ச ராஜதந்திரத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்' என்பதை, கலைஞருக்கு விரைவில் காலம் கற்றுக் கொடுக்கும்!&lt;br /&gt;- விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-7883817991285591074?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/7883817991285591074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7883817991285591074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7883817991285591074'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/05/blog-post.html' title='கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்--தமிழருவி மணியன்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-7871037684149633645</id><published>2009-03-25T21:36:00.000-07:00</published><updated>2009-03-25T21:49:48.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரசு'/><title type='text'>எவ்வளவு காலம் காங்கிரஸ் இளங்கோவன் பொய் சொல்லப்போகிறார்?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/ScsJNVqfDII/AAAAAAAAAD8/BJa9cScb-LA/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 87px; height: 117px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/ScsJNVqfDII/AAAAAAAAAD8/BJa9cScb-LA/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5317353909799292034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிரணாப் முகர்ஜி இலங்கை போன பின்னர்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்ற பொய்யை காங்கிரஸ்காரர்கள் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 48மணித்தியாலம் போர் நிறுத்தம் செய்யவில்லை. மக்கள் வெளியேற 48 மணித்தியால கெடுதான் சிறிலங்கா அரசு அறிவித்தது. அதனை சிங்கள இராணுவம் உறுதி செய்தது.அந்த 48மணித்தியாலத்தில் சிறிலங்காப்படைகளினால் கொல்லப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 100யும் தாண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இளங்கோவனின் பொய்யுரை--&lt;br /&gt;&lt;br /&gt;கோபியில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சிறு சிறு கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளின் நாடியை பிடித்து பார்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றால் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்களுக்குத் தான் நஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தி-சாம்ராஜ் நகர் ரெயில்வே திட்டப்பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இதற்கான திட்டப்பணி தடைபட்டு கிடக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் பணியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்ற 48 மணி நேரத்துக்கு பின்பு தான் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன் வந்ததது.&lt;br /&gt;பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளையும், தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகள் செய்த சாதனையையும் சொல்லி வாக்கு கேட்போம். திமுக -கங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனறார். &lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது என்றும் மேலும் பொய்யுரைக்கும் இளங்கோவனின் காங்கிரசு அரசு தான் தமிழர்களைக் கொல்ல நடவடிக்கை எடுக்கிறது. இவரின் பொய்யுரை கேட்க நல்லகாலம் பெரியார் இப்பொழுது உயிருடன் இருக்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-7871037684149633645?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/7871037684149633645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/03/blog-post_25.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7871037684149633645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7871037684149633645'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/03/blog-post_25.html' title='எவ்வளவு காலம் காங்கிரஸ் இளங்கோவன் பொய் சொல்லப்போகிறார்?'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/ScsJNVqfDII/AAAAAAAAAD8/BJa9cScb-LA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-3655095892911405049</id><published>2009-03-16T22:33:00.000-07:00</published><updated>2009-03-16T22:36:31.987-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு வன்னியில் இருந்து ஒரு கண்ணீர் கடிதம்</title><content type='html'>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி.&lt;br /&gt; &lt;br /&gt;"அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கிறதுக்கு காரணமே காங்கிரசின் மைய அரசுதாங்கிற கோபம் இருக்குல்ல. அத மனசுல வச்சுதான் நாங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டப்போறோம்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு அறிவிச்சிருக்காரு. இப்படியாவது தப்பிடலாங்கிற நப்பாசை. அது தமிழ்நாடு மக்கள்கிட்ட எப்படி எடுபடுதோ தெரியல. ஆனா தங்கபாலுவின் அந்த நிவாரணவசூல் அறிவிப்பு ஈழத்தமிழர் மத்தியில பெரிய ஆதங்கத்தை எழுப்பியிருக்கு. அந்த மக்கள் சார்பான ஒரு கொந்தளிப்பு கடிதம் ஒன்று வன்னியில் இருந்து நமக்கு வந்திருக்கு. வெற்றிகொண்டான் என்கிற பெயரில் எழுதியிருக்காங்க. அத அப்படியே வாசிக்கிறேன் கேளுங்க..." என்று கூறிய சித்தன் வாசிக்கத்தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பிற்குரிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு அவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிரைக் கையில் பிடித்தபடி நாளின் ஏறக்குறைய முழுப்பகுதியையும் பதுங்கு குழிகளுக்குள் உயிர் வற்றிப்போக ஒடுங்கிக்கிடந்து குண்டுச்சத்தமற்ற நாளையின் வரவுக்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் உங்கள் இனத்தவன் எழுதுகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில் தீவிரமடைந்து இந்த ஆண்டு மிகமிக மோசமடைந்து விட்ட 21ம் நூற்றாண்டின் மிக மோசமான மனித அவலம் என்று வர்ணிக்கப்படும் வன்னி அவலத்தின் நேரடிச் சாட்சியம் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இனத்தவரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமக்காக நிதி சேகரிக்கிறீர்களாம். சோனியா அம்மையாரின் உத்தரவாம். பதுங்கு குழிக்குள் வாழ்க்கை என்றாலும் அறிந்தோம். அதிர்ந்தோம். சிங்களவனின் கொடிய குண்டைவிட அபாயம் நிறைந்த செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள். இப்போது எங்கிருக்கிறீர்கள். எம்மீது ஏன் இந்த திடீர் அக்கறை?. எங்களை அவமானப்படுத்தாதீர்கள். தயவு செய்து எங்களை அவமானப்படுத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனசாட்சி ஒன்றிருந்தால் உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். இன்றைய எமது நிலைக்கு யார் காரணம்? உண்மையில் நீங்கள் தமிழனாக இருந்தால், அதையும் தாண்டி இந்தியனாக இருந்தால், அதையும் தாண்டி மனிதனாக இருந்தால், தமிழக மக்களின் இன்றைய அவல நிலைக்கு இந்தியா, குறிப்பாக காங்கிரஸ் கட்சியே முக்கியமான காரணம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். வாய்கூறாவிட்டாலும் மனம் கூறும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு முண்டுகொடுத்தீர்கள். இன அழிப்பு போருக்கான ஆயுத தளவாடங்களைக் கொடுத்தீர்கள். யுத்த கப்பல்கள் கொடுத்தீர்கள். பயிற்சிகள் கொடுத்தீர்கள். போர் நிபுணத்துவ உதவிகளை செய்தீர்கள். எங்களது விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கான ஆசிகளையும் ஆலோசனைகளையும் அனைத்து விதமான உதவிகளையும் பொளத்த சிங்களப் பேரினவாதப் பேய்களுக்கு செய்தீர்கள். பிளவுகளை ஏற்படுத்தினீர்கள். எம்மைப் பலவீனப்படுத்தினீர்கள். இந்திய நலன் என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சின்னஞ்சிறிய இனமான தமிழீழ தேசிய இனத்தை சிதைத்தீர்கள். கூறுபோட்டீர்கள். மனிதம் தவறிவிட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் போற்றும் மகாத்மா காந்தியையும், அகிம்சை தத்துவத்தையும் முன்னால் காட்சிக்கு வைத்து விட்டு நீங்கள் எம்மண்ணில் செய்த அக்கிரமங்கள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று சிங்கள இனவெறி அரசுக்கு கூட்டாகத் தொடர்கிறீர்கள். அதுசரி. உண்மையில் எங்கள் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அரை உயிர் பறிக்கப்பட்டு, கூன் குருடு நொண்டிகளாக்கி விட்டு பின் மருந்து தருகிறீர்கள். உடை தருகிறீர்கள். இப்படி ஒரு கொடுமை நடவாமல் தடுப்பதை விட்டு கொடுமையின் விளைவுக்கு ஒத்தடம் போடுகின்றீர்கள். இது நியாயமா?...."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதாவது காங்கிரஸ் நல்லதை செய்ய முன்வந்திருக்கின்றதே. அதைக்கூட குறைசொன்னால் எப்படீ..?- கோபால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அடடே...அப்படியா. அதற்கும் ஒரு விளக்கம் சூடாகவே தொடர்கிறது கேளுங்கள்..."- சித்தன் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"....உலகை எட்ட வைத்து விட்டு, போரை நடத்துவது நீங்களே என்று சிங்களத் தரப்பே தற்போது கூற ஆரம்பித்துவிட்ட நிலையில், போரை நிறுத்துவதற்கு மட்டும் அது உள்நாட்டுப் பிரச்னை என நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையின் ஆணிவேர்வரை உங்கள் கையிருக்கிறதே. மறைக்க முனையாதீர்கள். தற்போது தேர்தல் காலம். தமிழகத்தில் வினைப்பலன் கிடைத்துவிடுமா என்று அஞ்சுகிறீர்கள். அரிதாரம் பூசிக்கொண்டு வேறொரு பாத்திரத்தில் நடிக்க முற்படுகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழருக்காக நிதி சேகரிப்பு!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எது எங்கள் மரணச் சடங்கிற்கா அரிசி சேகரிக்கிறீர்கள். வாய்க்கரிசிக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அது உங்களுக்கும் தெரியும். பின் யாரை ஏமாற்ற இந்த வேடம்?&lt;br /&gt;&lt;br /&gt;யாரை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் தமிழ் உறவுகளையா? ஏமாற மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புளித்துப்போன அரசியல் சவடால்கள், பொய்யுரைகள் கேட்டு ஏமாந்த காலம் போயிற்று. இன்று தமிழகத்தில் புதிய இரத்தம். தமிழ் இரத்தம். மானம் கொப்பளித்துப் பாயும் இளரத்தம் ஓடுகிறது. விசயங்களுக்கு இங்கே இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைகளைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். கட்சிகளுக்காகவும், கட்சித் தலைவர்களுக்காகவும் உயிரை மாய்த்த காலம் போய் இன்று இனத்துக்காக களமிறங்கியிருக்கும் சிந்தித்துச் செயல்படும் இளந்தமிழர்கள் மத்தியில் உங்கள் நரித்தனங்கள் எடுபடாது. உங்களது காலம் பாழாய்ப்போன பழைய காலம்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்று புதிய மனிதர்கள். புதிய காற்று. அறிவுடை மக்கள். அழகான தமிழகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கபாலு அவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தமிழராய் சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சநேரம் போதும். கண்களை சிறிது மூடி தமிழனாய் சிந்தியுங்கள். புதிய மனிதனாய் பிறப்பீர்கள். எங்கள் அழிவில், தமிழீழ மண்ணில் கொட்டிக்கிடக்கும் எங்கள் குருதியில் துண்டங்களாய் வன்னி எங்கும் சிதறிக்கிடக்கும் எங்கள் குழந்தைகளின் எங்கள் பெண்களின் எங்கள் உறவுகளின் சதைத் துண்டங்களில் உங்களின் கை இருக்கிறது  அன்பரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது புதிதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. போர் முடிவடைந்ததும் இலங்கை அரசு இனப்பிரச்னைக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்திருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போரை நிறுத்துவதில் தலையிட முடியாது. அது உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி நழுவும் இந்தியா, போர் முடிந்ததும் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பது பொருத்தப்பாடாய் இல்லை. ஆக..இந்தப் போரை இறுதிவரை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. அப்படியானால் எல்லாம் முடிந்தபின் இந்த அரிசி பருப்பு, மருந்து, பணம் என்பனவற்றை சேகரிக்கலாமே? அதுவரை உங்கள் தேர்தல் பொறுத்திருக்காது. அதனால் இப்பொழுதே தொடங்குங்கள். ஆயிரமாயிரமாய் ஓட ஆரம்பித்து நூறாய் சுருங்கி இன்று பத்தாய் துவண்டு கிடக்கிறோம். ஆனால் மண்டியிட மாட்டோம் அன்பரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கட்சி அரசியல் நடத்தும் உங்களால் இரத்தச் சகதியில் பிணங்களோடு இன்னும் உயிருள்ள பிணங்களாய்க் கிடக்ம் எங்கள் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. எங்கள் துயரங்களை அறிந்து கொள்ள முடியாது. எங்கள் பிரிவுகளை, எங்கள் அழிவுகளை, எங்கள் அவலங்களை எழுத்தில் தருவதும் முடியாது. புகைப்படங்களைக் காட்டி விளக்குவதற்கும் முடியாது. இதயங்களின் தவிப்பு, ஏக்கம், வெம்மை எப்படிச் சொல்லி புரிய வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை மாத்திரம் உங்களிடம் வினயமாக முன்வைக்கிறேன். எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திறந்த மடல் உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில்&lt;br /&gt;ஆறாவது இடம்பெயர்வுக்குப் பின்&lt;br /&gt;புதுக்குடியிருப்பு வடக்கில், ஒரு பதுங்கு குழியில் இருந்தபடி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகொண்டான்,&lt;br /&gt;15/03/2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இது சாதாரண கடிதம் இல்லேப்பா. ரத்தக்கண்ணீர் கலந்த கொந்தளிப்பு கடிதம்னே சொல்லணும். இதே கொந்தளிப்பு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட எழுந்தா காங்கிரசுக்கு கஷ்டகாலம்தான்" என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம். கூட்டம் கலைந்தது.&lt;br /&gt;-குமுதம் முச்சந்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-3655095892911405049?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/3655095892911405049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/03/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/3655095892911405049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/3655095892911405049'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/03/blog-post.html' title='தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு வன்னியில் இருந்து ஒரு கண்ணீர் கடிதம்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-6294609610100719221</id><published>2009-02-22T16:16:00.000-08:00</published><updated>2009-02-22T16:17:29.476-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்</title><content type='html'>ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார். &lt;br /&gt;காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால், ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும்" என்று கூறிய அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-6294609610100719221?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/6294609610100719221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/02/blog-post_22.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/6294609610100719221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/6294609610100719221'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/02/blog-post_22.html' title='ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-6187303186999514492</id><published>2009-02-16T16:35:00.000-08:00</published><updated>2009-02-16T17:20:35.684-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறிலங்கா'/><title type='text'>சிறிலங்கா அரசின் பொய்யுரைக்கு துணை போகும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்</title><content type='html'>விடுதலைப்புலிகள் ஆயூதங்களைக் கீழே போட்டால் இலங்கை அரசை வற்புறுத்தி போரை நிறுத்தச் சொல்லலாம் -மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் சொல்லுகிறார் &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoPzPqiwII/AAAAAAAAADk/FGso6LhecL8/s1600-h/16-chidambaram200.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoPzPqiwII/AAAAAAAAADk/FGso6LhecL8/s320/16-chidambaram200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303568884234895490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; இப்பிடித்தான் 87ல் இந்தியா அரசு விடுதலைப்புலிகளைக் கட்டாயப்படுத்தி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கச் சொன்னது. விடுதலைப்புலிகள் ஆயூதங்களை இந்தியா அரசுக்கு கொண்டு வந்து கையளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியா உளவு அமைப்பு ரா  ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆயூதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை இந்தியா இராணுவ அதிகாரியாக இருந்த கர்கிரட் சிங் சொல்லி இருந்தார்.rediff.com என்ற இணையத்தளத்தில்  97ம் ஆண்டு வந்த இவரின் பேட்டியைப் பார்வையிட&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoJcMorT3I/AAAAAAAAADE/770h5ptlzbU/s1600-h/31pic1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 89px; height: 120px;" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoJcMorT3I/AAAAAAAAADE/770h5ptlzbU/s320/31pic1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303561891215003506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble. &lt;br /&gt;&lt;br /&gt;Why? &lt;br /&gt;&lt;br /&gt;Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill. &lt;br /&gt;&lt;br /&gt;Did you tell the army headquarters that the EPRLF was being armed? &lt;br /&gt;&lt;br /&gt;Of course. &lt;br /&gt;&lt;br /&gt;What was the reaction? &lt;br /&gt;&lt;br /&gt;Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything. In the army headquarters there was a core group headed by defence minister, three chiefs and a few senior officers. They used to take decisions, decisions are given to me by the staff officer. Decisions, if I question, the answer will come, These are orders from higher echelons. Higher echelons, that is the famous answer we got. Higher echelons&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், மாத்தையாவையும் சுடச்சொன்னார்கள். (பிற்காலத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவரான ஜோனியை நயவஞ்சகமாக இப்படித்தான் கொன்றது காங்கிரஸ் அரசு)&lt;br /&gt;&lt;br /&gt;What was Dixit's approach to your attempts to buy peace with LTTE? &lt;br /&gt;&lt;br /&gt;Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag. &lt;br /&gt;http://in.rediff.com/news/2000/mar/31lanka.htm&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்தா அரசு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பினை நிராகரித்து விட்டது. அதுபற்றி சிதம்பரம் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் இந்த இணைப்பினை நிராகரிக்கும் போது கூட காங்கிரஸ் அரசு மூச்சுக்கூட விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உமாமகேஸ்வரன், பாலகுமாரன், சிவசிதம்பரம் எங்கே என்று கேட்கிறார் சிதம்பரம். பாலகுமாரன் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருக்கிறார். அவர் அண்மையில் சிறிலங்காப்படையின் ஏறிகணைத்தாக்குதல்களினால் காயப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறிலங்கா இராணுவத்திற்கு காங்கிரஸ் அரசு ஆயூதங்களை வழங்கி இராணுவ உதவிகளைச் செய்து வருவது தெரிந்ததே.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoKOMMZHgI/AAAAAAAAADM/exJ1SoEiphY/s1600-h/Balakumar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoKOMMZHgI/AAAAAAAAADM/exJ1SoEiphY/s320/Balakumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303562750089829890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'A senior leader and special member of the LTTE K.V. Balakumar was seriously injured during an attack by the Sri Lankan army at Udaiyarkattu area in Mullaithivu Monday (jan26) and is admitted to the intensive care unit,&lt;br /&gt;&lt;br /&gt;உமாமகேஸ்வரன் இந்திய உளவுத்துறை ராவின் ஆசியுடன் நடாத்தப்படும் ஈ.என்.டி.எல்.எப் யால் கொழும்பில் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoL6z53jzI/AAAAAAAAADU/bKl6dEndRe4/s1600-h/UmaMaheswaran.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 171px;" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoL6z53jzI/AAAAAAAAADU/bKl6dEndRe4/s320/UmaMaheswaran.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303564616175423282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Uma Maheswaran was assassinated in Colombo. A PLOTE splinter group ENDLF claimed responsibility&lt;br /&gt;&lt;br /&gt;சிவசிதம்பரம் கொடிய நோயினால் இறந்தார்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoPI--cnRI/AAAAAAAAADc/7fRYyBeeO1I/s1600-h/sivasithamparam_m-p.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 90px; height: 132px;" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoPI--cnRI/AAAAAAAAADc/7fRYyBeeO1I/s320/sivasithamparam_m-p.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303568158200470802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Mr. Murugesu Sivasithambaram, President of the Tamil United Liberation Front (TULF), the main constituent of the Tamil National Alliance, passed away peacefully early Wednesday morning(05 June 2002) around two at the age of seventy-nine. The death occurred at the Colombo national hospital after a brief illness. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் அவுஸ்திரெலியாவிற்கு வருகை தந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், மாணவர்களுக்கு 'விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்கள்' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினாலும், துணை இராணுவத்தினாலும் கொல்லப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் பெயர்களும் இடம் இருந்தன. தாங்கள் கொன்றவர்களை விடுதலைப்புலிகள் தான் கொன்றதாக சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் பொய்ப்பரப்புரைகள் செய்வதுண்டு. காங்கிரஸ் மந்திரிகளான காசன் அலி, இளங்கோவன், ஞானசேகரன்,  மணிசங்கர் அய்யர் வரிசையில் சிதம்பரமும் சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு துணை போகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-6187303186999514492?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/6187303186999514492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/02/blog-post_16.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/6187303186999514492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/6187303186999514492'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/02/blog-post_16.html' title='சிறிலங்கா அரசின் பொய்யுரைக்கு துணை போகும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SZoPzPqiwII/AAAAAAAAADk/FGso6LhecL8/s72-c/16-chidambaram200.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-943457408305718450</id><published>2009-02-12T21:01:00.000-08:00</published><updated>2009-02-12T21:03:27.067-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?</title><content type='html'>ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி? &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1977:&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;1991:&lt;br /&gt;&lt;br /&gt;1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;- சே.பாக்கியராசன்&lt;br /&gt;  கீற்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-943457408305718450?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/943457408305718450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/943457408305718450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/943457408305718450'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/02/blog-post.html' title='ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-8138091718944899828</id><published>2009-01-27T20:07:00.000-08:00</published><updated>2009-01-27T20:11:37.922-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு</title><content type='html'>தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி வவுனியாவுக்கு வந்துள்ள தமிழர்களை சரமாரியாக கொன்று குவித்து வருகிறதாம் இலங்கை ராணுவம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுபோல கொன்று பிணங்களை எரித்தும், புதைத்தும் வெறியாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான தமிழ்ப் பெண்கள் ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், தற்போது அப்பாவித் தமிழர்களை தாறுமாறாக வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது இலங்கை படைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பான பிரதேசம், விடுதலைப் புலிகள் பகுதியில் உள்ள தமிழர்கள் இங்கு வர வேண்டும் என அரசு விடுத்த அழைப்பை ஏற்று அப்பாவித் தமிழர்கள் பெரும் திரளாக அரசுப் பகுதிகளுக்கு வந்தது இப்போது அவர்களுக்கு பெரும் எமனாக மாறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தந்திரமாக அவர்களை வரவழைத்து விட்டு தாறுமாறாக கொன்று குவித்து வெறியாட்டம் போடத் தொடங்கியிருக்கிறது இலங்கை ராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்னி பகுதியில் 800 அப்பாவித் தமிழர்களை ராணுவம் பீரங்கிகளால் சுட்டு மகா கொடூரமாகக் கொன்று குவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், ஐ.நா. வரை எதிரொலித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் வவுனியாவில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் (இவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்) கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ்ப் பெண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ராணுவ முகாம்களில் வைத்து கற்பழித்த கொடுமையும் அங்கு நடந்து வருகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விடக் கொடுமை, இவ்வாறு கற்பழிக்கப்பட்ட பெண்களை மிகக் கொடூரமாகக் கொன்று அவர்களது சடலங்களை மயானத்தில் புதைத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதபுரம், பொலநறுவ ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்கள், காட்டுப் பகுதிகள், வவுனியாவில் உள்ள ஆளரவற்ற பகுதிகளில் தமிழர்களின் பிணங்கள்தான் பெருமளவில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவதாக சிங்களர்களே கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களில் மட்டும் 25 தமிழ் இளைஞர்களும், 27 பெண்களும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர் என அனுராதபுரம் தகவல் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியபோது இப்படித்தான் தமிழர்களை வேட்டையாடியது ராணுவம். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், பெண்கள், இலங்கைப் படையினரால் கொன்று குவிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரையும் செம்மணி என்ற இடத்தில் புதைத்தது இலங்கை படை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது யாழ்ப்பாண மாவட்ட ராணுவ அதிகாரியாக இருந்தவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் செம்மணியைப் போலவே இன்னொரு வெறியாட்டத்தை ராணுவம் நடத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படுகொலைச் சம்பவங்கள், கற்பழிப்புகள் குறித்து இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியை, பல்வேறு தமிழர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, 800க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழர் பகுதிகளில் கதவடைப்புப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்த கதவடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;- Thatstamil&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-8138091718944899828?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/8138091718944899828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_27.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8138091718944899828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8138091718944899828'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_27.html' title='தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-9037023619784014449</id><published>2009-01-26T20:40:00.000-08:00</published><updated>2009-01-26T21:10:50.701-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?.</title><content type='html'>இப்பொழுது ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்வையிடும் பொழுது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை, விமானத்தாக்குதலினால் கொல்லப்படுபவர்கள் பற்றிய செய்திகளைக் கேட்கும் போது, படிக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் 10, 20 பேர் இறக்கிறார்கள் என்று வன்னியில் இருந்து செய்திகள் வரும். ஆனால் நேற்று மட்டும் 300க்கு மேல் சிறிலங்காப் படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000க்கு மேல் காயப்பட்டிருக்கிறார்கள். சிறிலங்க அரசின் மருந்துவத்தடையினால் காயப்பட்டவர்களில் பலர் உயிர்பிழைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். உலக நாடுகளில் வரும் ஊடகங்களில் சிறிலங்கா அரசின் வெற்றிச் செய்திகள் மட்டுமே வருகின்றன. தமிழர் கொல்லப்படுவது அவ்வூடகங்களில் வருவதில்லை. கொழும்பில் சிறு வெடி வெடிச்சாலும் செய்திகளை இடும் இவ்வூடகங்கள் தமிழர்கள் பகுதியில் நடைபெறும் இன அழிப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XGtsnxyI/AAAAAAAAACs/Y6wb1Ix2wRc/s1600-h/23_01_09_mullai_01_75638_218.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 165px;" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XGtsnxyI/AAAAAAAAACs/Y6wb1Ix2wRc/s320/23_01_09_mullai_01_75638_218.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295836353436043042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XMdRnzeI/AAAAAAAAAC0/WKPgcyso9Jc/s1600-h/23_01_09_mullai_02_75642_445.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XMdRnzeI/AAAAAAAAAC0/WKPgcyso9Jc/s320/23_01_09_mullai_02_75642_445.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295836452107046370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XSG0EGjI/AAAAAAAAAC8/o1QV-MCfytY/s1600-h/23_01_09_mullai_06_75659_200.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 202px; height: 303px;" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XSG0EGjI/AAAAAAAAAC8/o1QV-MCfytY/s320/23_01_09_mullai_06_75659_200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295836549156706866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழனைக் கொல்ல சிறிலங்கா அரசுக்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயூதங்கள் வழங்குகின்றன. தமிழ் நாட்டில் உள்ள  உணர்வுள்ள சகோதரர்களும், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், கவனயீர்ப்பு நிகழ்வுகள் என்று தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகத்தின் கண்தான் திறக்கவில்லை. இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய வேணும்?. இன்று வேலையில் இருந்து கொண்டு இதனை எழுதுகிறேன். என்னால் வேலை செய்யக்கூடிய மனோ நிலையும் இல்லை. நாங்கள் என்ன செய்ய வேணும்?.  தொலைபேசியில் பலர் இன்று கதைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இயலாமையை எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வரும் மக்களின் இறப்புச் செய்திகளைக் கேட்க கேட்க கவலையாக இருக்கிறது. எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?. எப்பொழுது எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-9037023619784014449?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/9037023619784014449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_26.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/9037023619784014449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/9037023619784014449'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_26.html' title='எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?.'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SX6XGtsnxyI/AAAAAAAAACs/Y6wb1Ix2wRc/s72-c/23_01_09_mullai_01_75638_218.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-7516725030849625341</id><published>2009-01-14T15:52:00.000-08:00</published><updated>2009-01-14T16:11:22.051-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கிடைத்த பரிசு</title><content type='html'>ஈழத்தமினாகப் பிறப்பது பாவமா?. மரங்களைத் தறிக்கவேண்டாம் என்று உலகம் சொல்கிறது. ஈழத்தில் அப்பாவித் தமிழர்களை கொடிய அரக்கன் இராஜபக்சா கொன்று அழிக்கிறான். இதனை உலகம் வேடிக்கை பார்க்கிறது.&lt;br /&gt;ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கொழும்பில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பரிசு. 'சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'! -இளகிய மனம் படைத்தவர்கள் வாசிக்க வேண்டாம்' என்ற தலைப்பில்  வந்த ஆக்கத்தில் வந்த சில பகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;''30 வயது சத்யன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல வேலையில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தாங்க. தன் அடையாள அட்டையைக் காண்பித்தார் இவர். 'வழக்கமான சோதனைதான்' என்று சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ். அடுத்த வாரமே மீண்டும் வந்தார்கள், 'அதிகாரிகள் காத்திருக்காங்க!'ன்னு கூப்பிட்டாங்க. 'போன வாரமே விசாரணை முடிந்துவிட்டதே' என்று சத்யன் சமாளிக்கப் பார்க்க, ராணுவ உடுப்பில் இருந்த ரெண்டு பேர் உள்ளே வந்தாங்க. 'என்னமோ நடக்கப் போகுது' என்று சத்யனுக்குப் புரிஞ்சிருக்கு. உடை மாற்றிக்கொள்ளக்கூட விடாம, லுங்கி, டி-ஷர்ட்டுடன் அழைத்துப்போனாங்க. அப்போ மணி ராத்திரி 9 இருக்கும். வெளியே வந்த சத்யன் முன் பளீரெனக் காத்திருந்தது வெள்ளை வேன்!கண்ணைக் கட்டியபடி 3 மணி நேரப் பயணம். ஒரு கட்டடத்தின் முன் வேன் நிற்க, சத்யனை உள்ளே இழுத்துட்டுப் போனாங்க. அவரை நிர்வாணமாக்கி ஒரு கல்லின் மேல் உட்காரவெச்சு, அவர் கைகளைப் பின்னாடி கட்டிட்டு விசாரணை ஆரம்பிச்சது. 'சொல்லு, உனக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?'னு முதல் கேள்வி. 'நான் கொழும்புல வேலை பார்த்துப் பிழைக்கிறவன். எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சத்யன் பதில் சொல்ல, அந்தக் கல்லோடு சேர்த்து அவரது ஆண் குறியின் முனையை பூட்ஸ் காலால் நசுக்கினாங்க. ரெண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால், அவரால எதுவும் செய்ய முடியலை. தனக்கு எதுவும் தெரியாதுன்னு கதறிட்டே இருந்திருக்கார்.'இப்ப உனக்கு ஒரு செகண்ட் கரன்ட் ஷாக் கொடுப்போம். ரெண்டு செகண்ட் கொடுத்தா நீ செத் துடுவ'ன்னு சொல்லிட்டு, மின்சார வயரை சத்யனின் ஆண் குறியில் வெச்சிருக்காங்க. மிருதுவான அந்தப் பகுதி வழியா ஹைவோல்டேஜ் மின்சாரம் உடம்பில் ஊடுருவும் ஒவ்வொரு நொடியும் மின்சார நரகம். கரன்ட் பாய்ஞ்சு உடம்பு மொத்தமும் துடிக்கும்போது, ஒரு ரப்பர் பையை அவரது முகத்தைச் சுற்றிக் கட்டிஇருக்காங்க. அந்தப் பை முழுக்க பெட்ரோல். வலியால் வாயைத் திறந்து ஒருவன் கத்தும்போது, பெட்ரோல் வாசம் பிடிச்சா எப்படி இருக்கும்? அந்தச் சமயம் பெட்ரோல் வயித்துக்குள்ளே போவதையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மொத்த பெட்ரோலும் உள்ளே போயிருச்சு. அடுத்த ஒரு மணி நேரம் அவங்களுக்கு ரெஸ்ட். இவர் வேதனையில் துடிச்சிட்டு இருப்பாரு.ரெஸ்ட் முடிஞ்சு வர்றாங்க. 'சொல்லு, கொழும்புல எங்கெல்லாம் குண்டு வெச்சிருக்கீங்க?' - இது ரெண்டாவது கேள்வி. 'எனக்குத் தெரியாது'ன்னு இவர் சொல்லவும், கால்ல கயித்தைக் கட்டி தலைகீழாத் தொங்கவிட்டிருக்காங்க. லிட்டர் லிட்டரா பெட்ரோல் குடிச்சவரைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கொஞ்சமா வாய், மூக்கு வழியா பெட்ரோல் ஒழுகுது. இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கு. அப்புறம் அவரைக் கீழே இறக்கி கை ரெண்டையும் பின்னாடி வெச்சு, ரெண்டு பெருவிரலை மட்டும் சேர்த்து கயித்துல முடிச்சுப் போட்டு மேலே தூக்கியிருக்காங்க. பின்பக்கம் கையை வளைச்சாலே வேதனை தாங்க முடியாது. ரெண்டு பெருவிரல் பலத்துல மொத்த உடம்பும் அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, எப்படி இருக்கும்? உடல் கனம் தாங்க முடியாம ரெண்டு பெருவிரலும் ஒடிஞ்ச பிறகுதான், அவரைக் கீழே இறக்கியிருக்காங்க. அதுக்கு மேலயும் கஷ்டத்தைத் தாங்குற சக்தி அவர் உடம்புல இல்லை. உயிர் எங்கோ ஒளிஞ்சுட்டு இருக்குற பிணமாக் கெடந்தார்.திரும்ப வந்தவங்க ரெண்டு கையையும் கட்டி மறுபடியும் தூக்குறாங்க. அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிற மனநிலையில்கூட அவர் இல்லை. அவரோட ஆசன வாயில் பி.வி.சி. பைப்பைத் திணிச்சிருக்காங்க. வேதனையில அலறியிருக்கார். அடுத்து இரும்பு வேலிக் கம்பியைக் கையில் எடுத்திருக்காங்க. (இதற்கு மேலான விவரங்கள் மனவலிமை கொண்டவர்களையும் நொறுங்கச் செய்யும் என்பதால், அவற்றைத் தவிர்க்கிறோம்!)இப்படி ரெண்டு ராத்திரிகளைச் சோறு தண்ணி இல்லாமக் கழிச்சிருக்கார். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது. குப்புறப் படுத்தா கரன்ட் ஷாக் கஷ்டம், நிமிர்ந்து படுத்தா வேலிக்கம்பி வேதனை. என்ன பண்ண முடியும்? ரெண்டாவது ராத்திரி அவருக்கு லேசாத் தூக்கம் வர்ற மாதிரி இருந்திருக்கு. அப்ப ஜில்லுனு ஐஸ் தண்ணியை ஊத்தியிருக்காங்க. தூக்கம் தொலைஞ்சு வேதனை வெடிச்சிருக்கு. எழுப்பி 'ஒரு நாள் ரெஸ்ட் எடு'ன்னு சொல்லி ஒரு இடத்துல வெச்சுப் பூட்டியிருக்காங்க.சவப்பெட்டி அளவுக்கான செல் அது. ஒரு ஆள் உள்ளே படுத்துக்கலாம். அசைய முடியாது, புரண்டு படுக்க முடியாது. இந்த மாதிரியான செமிட்டிக் செல் அங்கே நிறைய இருக்காம். படுத்திருக்கும் தளத்தில் கூர்மையான கல்லும் கண்ணாடித் துகள்களும் கொட்டிக்கிடக்குமாம். இந்தச் சித்ரவதையைத் தாங்கி உயிர் மிஞ்சுமா என்ன? வெள்ளை வேன்ல ஏறாததால நான் உங்க முன்னாடி பிழைச்சுக் கெடக்கேன்!'' என்று வேதனையும் விரக்தியுமாக வெதும்பினார் அவர்.இன்னமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்ரவதைகள், ஹிட்லரின் நாஜி கேம்ப் கொடுமைகளைவிடக் கொடூரமானவை. வெள்ளை வேன் பயணம் மின்சார அடுப்பில் முடிவதாக மனித உரிமை அமைப்பினர் பயமுறுத்துகிறார்கள். இதில் பெண்கள் என்றால், பாலியல்ரீதியான சித்ரவதைகளுக்கும் அதிக முனைப்பு காட்டப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'கொழும்பில் புலிகளின் மனித வெடிகுண்டுகள் நடமாடுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் புலிகள் இன்னும் 'கெரில்லா' தாக்குதலை நடத்தி வருகிறார்கள்' என்பதுதான் தமிழ் இளைஞர்கள் மீதான இந்த விசாரணைகளுக்கான காரணங்கள்.காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஆணையக் குழு உறுப்பினர் ராஜித் சேனாரட்சணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது போன்ற சித்ரவதைகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பூசா முகாமுக்கு ராஜித் சென்றார். அங்கு தமயந்தி என்ற பெண் தனது 6 மாதக் குழந்தையுடன் இருந்தார். 'என் வீட்டுல துப்பாக்கி இருந்ததாச் சொல்லி இங்கே அடைச்சிருக்காங்க. நான் துப்பாக்கியைப் பார்த்ததே இல்லை' என்றார். இரண்டு செல்போன் வைத்திருந்தார், அடையாள அட்டையில் கிளிநொச்சி என்று இருந்தது போன்றவை அவர் கைதுக்கான காரணங்கள். இதனால் எல்லாம்தான் உலகில் இராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமைகளை மீறும் இரண்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-7516725030849625341?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/7516725030849625341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_7039.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7516725030849625341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/7516725030849625341'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_7039.html' title='ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கிடைத்த பரிசு'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-8767354512664264891</id><published>2009-01-14T15:46:00.000-08:00</published><updated>2009-01-14T16:11:44.150-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழர்களுக்கு சிங்கள அரசு வழங்கிய தமிழ்ப் புத்தாண்டுப் பரிசு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56iEnB_PI/AAAAAAAAABc/8UT0HgBZoqk/s1600-h/puthu_20090114007.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291301337978502386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56iEnB_PI/AAAAAAAAABc/8UT0HgBZoqk/s320/puthu_20090114007.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56eKGb2_I/AAAAAAAAABU/WntHn3sNrcY/s1600-h/puthu_20090114006.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291301270732921842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56eKGb2_I/AAAAAAAAABU/WntHn3sNrcY/s320/puthu_20090114006.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56ZMcFbcI/AAAAAAAAABM/JGLnc-ZQbOo/s1600-h/puthu_20090114005.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291301185461251522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56ZMcFbcI/AAAAAAAAABM/JGLnc-ZQbOo/s320/puthu_20090114005.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56UkmHDRI/AAAAAAAAABE/oKyeyjAbQZE/s1600-h/puthu_20090114004.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291301106046405906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56UkmHDRI/AAAAAAAAABE/oKyeyjAbQZE/s320/puthu_20090114004.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56P-8RV-I/AAAAAAAAAA8/QspVc5gGV-0/s1600-h/puthu_20090114003.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291301027219331042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56P-8RV-I/AAAAAAAAAA8/QspVc5gGV-0/s320/puthu_20090114003.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56LC3ZEpI/AAAAAAAAAA0/6JgfLFYZyhY/s1600-h/puthu_20090114002.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291300942373261970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56LC3ZEpI/AAAAAAAAAA0/6JgfLFYZyhY/s320/puthu_20090114002.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56HDAS6-I/AAAAAAAAAAs/jno_3yAojDE/s1600-h/puthu_20090114001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5291300873691130850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56HDAS6-I/AAAAAAAAAAs/jno_3yAojDE/s320/puthu_20090114001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-8767354512664264891?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/8767354512664264891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8767354512664264891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/8767354512664264891'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post_14.html' title='தமிழர்களுக்கு சிங்கள அரசு வழங்கிய தமிழ்ப் புத்தாண்டுப் பரிசு'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SW56iEnB_PI/AAAAAAAAABc/8UT0HgBZoqk/s72-c/puthu_20090114007.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-962824165479161955.post-4801728914752409736</id><published>2009-01-12T21:05:00.000-08:00</published><updated>2009-01-14T16:11:55.779-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத்தமிழன் சாகப் பிறந்தவனா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjYgNxxeI/AAAAAAAAAAk/kQEtr575snQ/s1600-h/08_01_09_tharmapuram_20_74911_218.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5290642566125045218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 165px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjYgNxxeI/AAAAAAAAAAk/kQEtr575snQ/s320/08_01_09_tharmapuram_20_74911_218.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjUWy_XoI/AAAAAAAAAAc/PEhjwSgs1aI/s1600-h/08_01_09_tharmapuram_05_74850_218.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5290642494877294210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 165px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjUWy_XoI/AAAAAAAAAAc/PEhjwSgs1aI/s320/08_01_09_tharmapuram_05_74850_218.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjPvSvApI/AAAAAAAAAAU/AZKeJkpCQoM/s1600-h/08_01_09_tharmapuram_02_74838_445.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5290642415553544850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 216px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjPvSvApI/AAAAAAAAAAU/AZKeJkpCQoM/s320/08_01_09_tharmapuram_02_74838_445.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjKLAbQQI/AAAAAAAAAAM/x2oUOm3lYoc/s1600-h/11_01_09_ptk_killed_74970_218.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5290642319913730306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 165px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjKLAbQQI/AAAAAAAAAAM/x2oUOm3lYoc/s320/11_01_09_ptk_killed_74970_218.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/962824165479161955-4801728914752409736?l=kanthappu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanthappu.blogspot.com/feeds/4801728914752409736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/4801728914752409736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/962824165479161955/posts/default/4801728914752409736'/><link rel='alternate' type='text/html' href='http://kanthappu.blogspot.com/2009/01/blog-post.html' title='ஈழத்தமிழன் சாகப் பிறந்தவனா?'/><author><name>கந்தப்பு</name><uri>http://www.blogger.com/profile/02864529523116417549</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SXgFYUVRqoI/AAAAAAAAACU/DGi0VDAgAvQ/S220/untitledql5.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RB1xE0sUP8w/SWwjYgNxxeI/AAAAAAAAAAk/kQEtr575snQ/s72-c/08_01_09_tharmapuram_20_74911_218.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
