Tuesday, October 20, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொய்யர்களின் விளம்பரத்தைப் பார்த்து

4 comments:

  1. போஸ்டரில் என்ன தவறு, வன்னியில் இருந்த 20000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர விடுதலை வாங்கிக் கொடுத்து மேலோகம் அனுப்ப இவரும் பங்காளி தானே

    ReplyDelete
  2. தமிழர்களாக பிறந்தால் இந்த பொய்யர்களின் விளம்பரங்களை சகித்து தான் ஆக வேண்டும்

    ReplyDelete
  3. கானா பிரபா said...
    போஸ்டரில் என்ன தவறு, வன்னியில் இருந்த 20000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர விடுதலை வாங்கிக் கொடுத்து மேலோகம் அனுப்ப இவரும் பங்காளி தானே
    -----------------------
    அவருடைய ஊடகங்களான சன், கலைஞர், தினகரன், குங்குமம் போன்றவை 'கலைஞர் உண்ணாவிரதம் இருந்ததினால் தான் போர் நிற்பாட்டப்பட்டதாக" என்று பொய்க் கதைகளைச் சொன்னவை.

    ReplyDelete
  4. Suresh Kumar said...
    தமிழர்களாக பிறந்தால் இந்த பொய்யர்களின் விளம்பரங்களை சகித்து தான் ஆக வேண்டும்

    -------------------------
    2011ல் சட்டசபைத் தேர்தல் வரும் போது இன்னும் அதிக பொய்யர்களின் விளம்பரங்களைக் காணலாம்.

    ReplyDelete